
எழுதித்தா" என்றாய்...
'நீ' என்ற
ஓரெழுத்தைத் தவிர
வேறொன்றும் தோன்றவில்லை
எனக்கு!
"கவிதை எங்கே?"
கேட்டது கவிதை.
"என்
கண்களில் உன்னை
வாசித்துக் கொள்"
என்றேன்...
"ஒன்றும் புரியவில்லை"
சென்றுவிட்டாய் நீ.
புரியாத கவிஞன்...
குழப்பத்தில் கவிதை!
- இரா.சங்கர் (