அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எம் குன்றுகளும் இருந்தன
எம் யானைகளும் இருந்தன
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
குவாரிகளும் அத்துமீறிய வேலிகளும்
களிறுகளின் ரத்தம் குடிக்கும் தண்டவாளங்களே நீள்கின்றன.
நம்பிக்கைகள் கொன்று வனங்களைத் தின்று.

- சதீஷ் குமரன்

Pin It