முட்டையிட்டு
குஞ்சு பொறித்து
உல்லாசமாக
ஊர் திரும்புகின்றன,
ஆஸ்திரெலிய பறவைகள்.
நம்ம ஊர் காகங்கள்
கண்டுகொள்வதே இல்லை.
எல்லைகளை அறியாத
பறவைகளிடம்
கற்றுக் கொள்ள வேண்டும்,
எல்லை மீறாமல் இருப்பதற்கு.
- பா.சதீஸ் முத்து கோபால்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: கவிதைகள்