கீற்றில் தேட...

treeசெம்மண் நிலமும்
வெண்பனி மேகமும்
ஒன்று சேர்ந்த
காலை ஒன்றில்,
கிளை மட்டும் எஞ்சியிருந்த
இலையுதிர்த்து விட்ட
மரமொன்றின் அடியில்,
நிழல் தேடி
ஒதுங்கிக் கிடந்தது,
கூடு கலைந்து
பறந்து சென்ற
அந்தப் பறவையின்
ஒற்றை இறகு...

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.