வேலியில்
பூத்த மலர்களை
வழிப்போக்கன் கொய்வது
வன்முறை எனில்,
தன் நிலத்தில்
நீளம் அகலம் நீவி
வளமான மண் பரப்பி
நீர் பாய்ச்சி
வளர்த்த பூந்தளிரை,
தோளுயர உயர்ந்துவிட்டதென
வெட்டித் தள்ளுதலை
என்னவென்பது?
- பிரதீபா புதுச்சேரி (
வேலியில்
பூத்த மலர்களை
வழிப்போக்கன் கொய்வது
வன்முறை எனில்,
தன் நிலத்தில்
நீளம் அகலம் நீவி
வளமான மண் பரப்பி
நீர் பாய்ச்சி
வளர்த்த பூந்தளிரை,
தோளுயர உயர்ந்துவிட்டதென
வெட்டித் தள்ளுதலை
என்னவென்பது?
- பிரதீபா புதுச்சேரி (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.