இன்மை வலையில்
சிக்கிய ஈயாய்
இருப்பு
முற்றிலும் உறிஞ்சப்பட
பொய்ம்மையின்
கோரக் கொலைவெறிக்கு
யதார்த்தங்கள்
சிதைக்கப்பட
புனைவுகளின்
அகோரப்பசிக்கு
நிஜங்கள்
இரையாகி அற்றுப்போக
முகங்கள் அற்ற வெளியில்
முடிவற்ற நீட்சியில்
வாழ்க்கையைத் தேடி
அலையும்
மனிதம்
அலையும் மனிதம்
More articles by நா.இளங்கோ
- கம்பனின் போர் எதிர்ப்புச் சிந்தனை (19 மே 2023)
- ஒற்றையடிப் பாதை... (31 மார் 2023)
- பாரதியின் கடவுள் கோட்பாடு (30 மார் 2023)
- குகை ஓவியம் (21 மார் 2023)
- பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு (17 மார் 2023)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.