தொடர்புடைய படைப்புகள்

 

இருபத்தியொரு வருடங்கள் சிறையிலிருந்து
ஏற்கெனவே செத்துவிட்டோம்
திரும்பவும் எதற்காக
இப்போதும் எங்களை தூக்கில் போடுகிறீர்கள்..
 
எல்லையோரத்தில் பக்கத்துநாட்டுவீரனை
ராணுவம் சுட்டுக் கொன்றபோது
தேசபக்தி என்றீர்கள்
அந்நியநாட்டிற்குள்
அணுஆயுதங்களோடு நுழைந்து
மக்களை நிர்மூலமாக்கியபோது
பாதுகாப்புப்படை என்றீர்கள்
என்கெளண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு
தாக்கவந்ததால் சுட்டுத்தள்ளினேன் என்றீர்கள்
உங்கள் கொலைக்கார அட்டூழியங்களுக்கு
இனி என்னவெல்லாம் பெயர்வைப்பீர்கள்..

Comments

4 comments

4
அறிவு.
பேச்சுரிமையை பயன்படுத்தி இறையான்மையை கூறுபோடுங்கள். மதச்சார்ப்பின்மையை பயன் படுத்தி மத நல்லிணக்கத்துக்கு கூறு போடுங்கள். கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பிரிவினை பேசுங்கள். மனித உரிமை பேசி ராணுவ வீரனை கொலைக்காரன் ஆக்குங்கள். படுகொலையாளிகளை மகான்களாக்குங்கள். சகிப்புத்தன்மையை பயன்படுத்தி இன்னும் என்னென்ன அயோக்கியத்தனங்கள் செய்ய போகிறிர்களோ.
suresh k
how we name the assassination of rajeev, rasool?
SOMASUNDARAM.Vee.Na.
Thamizh makkalin unarvukalai sariyaaha kooriyirukkiraar kavignar Rasool.Nalla Kavignaridam, manitha neyam mihintha nalla kavithaikal pirakkum.kavithai moovarodu mattum nirkkavillai.Arasu payangara vaatham anaiththaiyum pesuhiradhu.Sinthikka thoondum sirappaana kavithai.Vaazhththukkal.
kumanan
உன் சகோதரியை உன் கண்முன்னே கற்பழித்து, உன் தாய் தந்தையரை கொன்றழித்தவனை நீ மகான் என்று சொன்னால், அவனைக் கொன்றவனை நாங்கள் மாவீரன் என்போம், அந்த நிகழ்வை நாங்கள் தீபாவளி என்போம். மேலும் நங்கள் இறையாண்மையை கூறு போடவில்லை, எங்கள் இறையாண்மையைத் தான் நீங்கள் கூறு போடுகிறீர்கள், மதங்களை நாங்கள் கூறு போடவில்லை, மதத்தை பயன்படுத்தி நீங்கள் தான் எங்கள் பிறப்பை அசிங்கப்படுத்தி எங்களை சூத்திரர் ஆக்குகிறீர்கள், பிரிவினையை நாங்கள் பேசவில்லை, தமிழக மீனவன் கொல்லப்பட்டான், தமிழக வீரர் மரணம் அடைந்தார் என்று பேசி, எங்களை பிரிவினை வாதத்திற்காக சிந்திக்கவைத்தது நீங்கள் தான், ஒரு பெண்ணின் கற்பை
வேண்டாம் விடு உன் அக்கா தங்கைகளின் கற்பை
சூறையாடுபவை நீ ராணுவ வீரன் என்று சொல்வாயானால் நானும் சொல்கிறோம் ஆம் அவன் ராணுவ வீரன் தான் என்று, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றவனை, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான போப்பாளிகை கொன்றவனை நீங்கள் மகான் ஆக்கினால், நாங்கள் அவனைக் கொன்றவனை மாகன் ஆக்குவோம், எண்களின் சகிப்புத்தன்மையை பயன்படுத்தி நீங்கள் என்னென்ன அயோக்கியத்தனங்கள் செய்கிறீர்கள், ஆமாம் உனக்கு யார் அறிவு என்று பெயர் வைத்தது? இறுதியாக இறையாண்மைக்கு முழு போரில் விளங்குமா உனக்கு?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.