*
குளிருக்காக இழுத்துப்
போர்த்திக் கொண்ட போர்வையில்
இரவை
ரகசியமாய்
என்னோடு தைத்து விட்டது
இழை இழையாய்
உன்
முத்தம்..

****

--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It