நாள்: 11.11.2011, வெள்ளிக்கிழமை, நேரம் : 6.00 – 9.30
இடம்: செயின்ட் ஜோசப் ஒர்கர்ஸ் சர்ச், மகாலிங்கபுரம், லயோலா கல்லூரி பின்புறம்
சிறப்பு பேச்சாளர்கள்:
தோழர் சோழநாடன், தமிழ்நாடு மக்கள் பேராயம்
தோழர் சுந்தராஜன், பூவுலகின் நண்பர்கள்
மருத்துவர் புகழேந்தி, கல்பாக்கம்
தோழர் மனோதங்கராஜ், கூடங்குள அணு உலைக்கெதிரான போராட்டக்குழு
தோழர் சதிஷ்
மருத்துவர் ரமேஷ்
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ்நாடு மக்கள் பேராயம் (9042274271/9444204740)
கொலைகார அணு உலைகளை இழுத்து மூடுவோம் - அரங்கக் கூட்டம் நடைபெற வாழ்த்துகள். அனைவரின் ஒற்றுமையால் அணு உலை திட்டத்தை அப்புறப்படுத்துவோம். இன்றைய சூழலில் என்னால் கலந்துக் கொள்ள முடியாத நிலை.இருப்பினும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை முறியடிக்க ஓரளவு செயல் பட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஊதும் சங்கை ஊதி, ஊதி உண்மையை எடுத்துரைத்து முற்றிலும் ஒழிக்கப் பாடுபடுவோம். செய்தக்க அல்ல செயக்கெடும்;செய்தக்க செய்யாமை யானும் கெடும் அல்லவா! ஆகவே வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டியவற்றை செய்தே ஆகவேண்டும்.
ஊதும் சங்கை ஊதி, ஊதி உண்மையை எடுத்துரைத்து முற்றிலும் ஒழிக்கப் பாடுபடுவோம். செய்தக்க அல்ல செயக்கெடும்;செய்தக்க செய்யாமை யானும் கெடும் அல்லவா! ஆகவே வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டியவற்றை செய்தே ஆகவேண்டும்.