தாம்பத்ய இரவை
எளிமையாக
பார்க்காதே
அறிவு கொண்டு
புணர நேர்ந்தால்
தோற்றுப் போக நேடும்.
எது வெற்றி?
எது தோல்வி?
நீடிக்கும் குழப்பங்களின்
உச்சியில் தான்
விடிகிறது பொழுது.
பகல் மறைத்த
உடல்களைக் கொண்டு
அலைகிறோம்
இரவுகளில் வெளிப்பட பயந்து
முனங்கலோ, இருமலோ
தூக்கத்தை கிழிக்கும்
ஆயுதமாய் மாறலாம்
இமை திறந்த வெளிகளில்
ஊற்றென வெளிவரும்
கண்ணீரை பதிந்து வை
வேறொருவன் படித்துப் பார்க்க
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- அ. இலட்சுமி காந்தன்
- பிரிவு: புதுவிசை - அக்டோபர் 2005