அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளில் காங்கிரசு, பாரதியசனதா உள்ளிட்ட இந்தியத் தேசியக் கட்சிகள் முனைப்புடன் இறங்கி விட்டன. காங்கிரசுக் கட்சி தனது பட்டத்து இளவரசரான இராகுல்காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நரேந்திரமோடியை முன்னிறுத்தப் போவதாக பாரதியசனதாக் கட்சி அறிவித்துள்ளது.

குஜராத்தில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா தொடர்வண்டி எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள், வரலாற்றில் ஆறாதவடுவை ஏற்படுத்திய கொடுஞ்செயலாகும். திட்டமிட்டு இசுலாமியர்களின் வீடுகளும், கடைகளும், பெண்கள், முதியவர்கள் என இசுலாமியர்களும் தாக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட கொடுஞ்செயலுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தவர் அப்போதைய குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி ஆவார்.

‘ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ என இசுலாமியர்கள் தாக்கப்படுவதை ஞாயப்படுத்திப் பேசிய முதல்வர் நரேந்திரமோடி, இசுலாமியர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முனைந்த 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து படு கொலைகளுக்குத் துணை நின்றார்.

அப்படுகொலையின் போது, ‘பாரத் மாதாக் கீ ஜே’ என்றும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் முழக்கமிட்டுக் கொண்டு, இசுலாமியப் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கியும், படுகொலை செய்தும் கொன்ற ஆர்.எஸ்.எஸ். மதப்பயங்கரவாதிகள், இந்தியத் தேசியத்துடன் இணைந்ததே இந்துத்வா என்பதை குஜராத்தில் பிரகடனப்படுத்தினர்.

ஆரியப் பார்ப்பனிய ‘இந்துத்வா’ கொள்கையை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் பாரதியசனதாக் கட்சியின் நரேந்திரமோடி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குஜராத் கலவர நிகழ்வு, நரேந்திரமோடியை உலகெங்கும் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகம், ஹிட்லருக்கும், இன்றைக்கு சிங்கள இனவெறியன் இராசபக்சேவுக்கும் கிடைக்கும் அதே அறிமுகத்திற்கு ஒப்பானதாகவே இருந்தது.

ஆனால், இதைத் தம் சாதனைகளுக்கு கிடைத்த வரவேற்பாகப் புரிந்து கொண்ட மோடி, தமது எதிர் கால அரசியல் நலனுக்காக அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். இன்று உலகமய முதலாளிய ஊடகங்கள் பலவும், ஆரியப் பார்ப்பனிய ஊடகங்களும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நாயகனாக மோடியை முன்னிறுத்துகின்றன.

அப்படி மோடி என்ன தான் குஜராத்தில் சாதித்து விட்டார்? என்று ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இன்றைய உலகமயக் கால கட்டத்தில் முதலாளிய ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்ற, போலியான தொழில் வீக்கத்தையே அவை ‘வளர்ச்சி’ என முன்னிறுத்துகின்றன.

தற்போது அதே போன்று, குஜராத் மாநிலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங் களுக்குமான வேட்டைக்காடாக மாற்றி ‘சாதனை’ புரிந்ததுதான் நரேந்திர மோடியின் உண்மையான சாதனையாகும்.

யாருக்கும், எந்த சனநாயக உரிமையையும் வழங்காமல் தொழிலாளர் உரிமைகளைக் காலில் போடு மிதித்து சுடுகாட்டு அமைதியை மோடி நிலை நாட்டினார். இசுலாமியர் படுகொலையை அடுத்து அம்மோடி நிலைநாட்டினார். இசுலாமியர் படுகொலையை அடுத்து அம்மாநில மக்களிடம் பற்றிக் கொண்ட அச்ச உணர்வை தனது இந்த கெடுபிடிக் கொள்கைக்கு வாய்ப்பாக மோடி பயன் படுத்திக்கொண்டார். அம்மாநிலத்தின் ஆட்சி நிர்வாகம் முற்றிலும் ஒரு நபர் செயல்பாடாக, மோடியின் செயல்படாக மாற்றியமைக்கப்பட்டது.

உலகமய முதலாளிகளுக்கு இந்த மயான அமைதியும், அதன் மூலம் கிடைத்த குறை கூலித் தொழிலாளர் உழைப்பும் பிடித்திருந்தன.

மூலதன ஈர்ப்பு மையமாக குஜராத் வலுப்பெற்றது. அது மோடி வருவதற்கும் முன்பும் தொழில் வளர்ச்சியில் முதல் நிலை மாநிலம்தான் மோடியின் சனநாயக மறுப்பு, முதலாளிய தாராளமயத்திற்கு ஒத்து செயாக இருந்தது. வெளிமூலனத்தை ஈர்த்தது.

ஆயினும் அந்தப் போக்கு அதே வேகத்தில் தொடர முடியவில்லை.

கடந்த 2010-11ஆம் நிதியாண்டில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் 3.38 விழுக்காட்டைப் பெற்றிருந்த குஜராத் மாநிலம், 2011-12ஆம் ஆண்டில் 2.85 விழுக்காடாக குறைந்தது. தற்போதைய நிதியாண்டில் இது மேலும் குறைந்து, 2.35 விழுக்காடாக உள்ளது.

இதன்படி, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் மாநிலம், மூன்றாம் இடத்திலுள்ள தமிழ்நாட்டை விட பின் தங்கி 6ஆம் இடத்தில் இருக்கிறது. (காண்க: தி இந்து, 13.04.2013). இவ்வாறு குஜராத் இறங்கு நிலையில் உள்ளபோதுதான், குஜராத் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் மையமாக உள்ளது என்ற வேடிக்கைப் பரப்புரையும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

குஜராத்தின் போலியான ‘வளர்ச்சி’யைப் பற்றி பேசும் முதலாளிய ஊடகங்கள், உண்மையில் மிகப்பெரிதாக வளர்ந்துள்ள அம்மாநிலத்தின் கடன் தொகை பற்றி எவ்விதக் கருத்தும் வெளியிடுவதில்லை.

கடந்த 2001-2002ஆம் நிதியாண்டின் போது, குஜராத் மாநிலத்தின் மொத்தக் கடன் தொகை 45,301 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 அன்று, இது இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து 1,18,299 கோடி ரூபாயாக உள்ளதென குஜராத் மாநில நிதியமைச்சர் வாஜூபாய் வாலா அறிவித்தார் (காண்க: 28.02.2012, தி டைம்ஸ் ஆப் இந்தியா),

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட்டதெனவும், எரிவாயு உள்ளிட்டத் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும் தம்பட்டம் அடித்தார் மோடி. ஆனால் உண்மையென்ன?

2011ஆம் ஆண்டு வெளியான நடுவண் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, குஜராத்தில் இன் றைக்கும் 11 இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பே கொடுக்கப்படவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்தியது. அதில் 9 இலட்சம் குடும்பங்கள் மண்ணென்னையைக் கொண்டுதான் இன்றைக்கும் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றுகின்றனர் என்றும் அவர்களில் பெரும்பாலானர்கள் நகர்ப்புறத்தவர்கள் என்பதும் கண்கெடுப்பில் தெரியவந்தது. (காண்க: தி பினான்சியல் எக்ஸ்பிரஸ், 05.03.2012).

மோடி நிர்வாகத்திறன் மிக்கவர் என்றும் நிதி மேலாண்மையில் வல்லவர் என இந்தியாடுடே போன்ற முதலாளிய ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், இந்தியத் தலைமைக் கணக்காளர்(CAG) குஜராத்தின் நிதி மேலாண்மை குறித்து ஆராய்ந்து, கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், பொறுப்பற்றவகையில் நிதி மேலாண்மை இருப்பதாக சாடினார்.

கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு 41 விழுக்காடு கடன் தொகை அதிகரித்திருப்பதையும், அரசின் பல முதலீடுகள் நட்டத்தில் இருப்பதையும் அவ்வறிக்கையில் தலைமைக் கணக்காளர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு மற்ற மாநிலங்களை விட குஜராத் குறைந்தளவே நிதி ஒதுக்கி வருவதை கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். பலதுறைகளில், அத்துறைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் அப்படியே இருப்பதையும் அவர் அம்பலப்படுத்தினார். கணினிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட 292 கோடி ரூபாயில் வெறும் 88.24 கோடி ரூபாயே செலவிடப்பட்டுள்ளதெனவும், சிறப்பு நீதிமன்றங்களுக்காக 629 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் வெறும் 252.45 கோடி ரூபாயே செலவிடப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 22.03.2013).

மகாராட்டிரத்தையடுத்து, ஊட்டச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகம். 2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார சர்வே, குஜராத்தின் 80 விழுக்காட்டுக் குழந்தைகளும், கருவுற்றப் பெண்கள் 61 விழுக்காட்டினரும் சோகை நோயால் (Anaemic) பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. மக்களின் சுகாதாரத்திற்கு அதிக நிதி செலவிட்டு, இக்குறைபாடுகளை சரிசெய்ய முன்வராத மோடிஅரசு, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டும் மாநகரங்களில் புதிய தொழிற்சாலைகள் கட்டுவதில் கவனம் செலுத்துகின்றது.

பாரதியசனதாக் கட்சி, மோடியை முன்னிறுத்திப் பணிகளை செய்ய திட்டமிட்ட நிலையில், அம்முடிவுக்கு பா.ச.க.விலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தெரிவித்தவரும் சாதாரண மானவர் அல்ல, பா.ச.க.வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி.

குஜராத் கலவரத்தை முன்னிட்டு, பாரதியசனதாக் கட்சியில் மிதவாத இந்துத்வாவாதியாக கருதப்படும் வாஜ்பாயி, மோடிக்கு எதிராக நகர்வுகள் மேற் கொண்டபோது, அதைத் தடுத்து நிறுத்தி மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி ஆவார். குஜராத்தில் யாரும் செய்ய முன்வராத அளவிற்கு இசுலாமியப் படுகொலைகளை நிகழ்த்திய காரணத்தால் ஏற்பட்ட ‘பாசம்’ அது! இப்போது, எல்.கே.அத்வானி, தன்னையே விஞ்சும் அளவிற்கு மோடி ‘வளர்ந்து’ விட்டதைப் பார்த்து வெளிப்படையாகவே வயிறெரிகிறார்.

மோடியை பாரதியசனதாக் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவராக அறிவித்த அடுத்த நாளே தனது அனைத்துக் கட்சிப் பதவிகளையும் ராஜினமா செய்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று பதவி விலகலைத் திரும்பப் பெற்றார். பாரதியசனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகத் தானே முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் அத்வானிக்கு இருக்கிறது.

கட்டுப்பாடானக் கட்சி, ஒழுக்க சீலத் தலைவர் என்று தம் பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ச.க. பதவிச் சண்டையில் காங்கிரசை விடவும் நாறிக் கிடக்கிறது.

இந்தியத் தேசியம் பலவீனப்பட்டுள்ள இச்சூழலில், இந்துத்வ வெறியுடன் மேலெழ முயலும் பா.ச.க., இந்தியத் தேசிய வெறியை முன்னிறுத்தி பரப்புரை செய்யக் கூடும். அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, பா.ச.க.வைவிடதான் தான், தீவிர இந்துத்வ வெறியன் என அப்சல் குருவின் பிணத்தைக் காட்டி காங்கிரசுக் கட்சியும் வாதிடக் கூடும். இவ்விருக் கட்சிகளும் கட்டியெழுப்ப விரும்பும், இந்துத்வ இந்தியத் தேசியத்தின் ஊடாக, சனநாயகப் பறிப்புத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையும் தீவரம் பெறும் ஆபத்து உள்ளது.

உலகமயத்திற்கு உவப்பானதும் அதுதான். இந்த ஒடுக்கு முறையிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டு மக்கள் தமிழ்த் தேசியத்தின்பால் அணி திரள வேண்டும்.

Comments

41 comments

41
சாணக்கியன்
தமிழீழ கனவுகளை குழிதோண்டி புதைத்தது இந்திய அரசாங்கத்தின் துரோகமென்று விடுதலைப்புலிகளும் அவர்களது சொந்த பந்தங்களும் கருதுகின்றன. சில தலைவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டனர். ஆனால் தமிழ்நாட்டிலும், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலும் ஆழமாக பரவி வேரூன்றிருக்கும் இவர்களது தலைமைச்செயலகம் அப்படியே இருக்கிறது.

ஒரு ரகசியத்தை புரிந்து கொள்ளுங்கள். தமிழீழ தலைவர்களனைவரும், பிராபகரன் உட்பட, மேலிருந்து கீழ்வரை கிருத்தவர்கள். இவர்களுக்கு பின்னால் இருப்பது கிருத்துவ மிஷனரிகள். ஆக பாக்கிஸ்தானுக்கு பின்னால் திருக்குரான் என்றால், தமிழ் தேசத்துக்கு பின்னால் இருப்பது பைபிள்.

வேடிக்கை என்னவென்றால், விடுதலைப்புலிகள் தாலிபான்களுடன் "காஷ்மீரையும் தமிழகத்தையும் ஒருங்கிணந்து விடுதலை" செய்ய ஒப்பந்தம் செய்துள்ளாதாக சொல்லப்படுகிறது. இருவருக்குமே இந்தியா எதிரி. எதிரியின் எதிரி நன்பந்தானே?.

தமிழ் தேசம் என்பது நீரு பூத்த நெருப்பு. அது அப்படியே இருக்கும்வரை பிரச்னையில்லை. எரியத்தொடங்கினால், ஈழத்தில் நடந்தது போல் நீ தலைவனா நான் தலைவனா என்று இவர்களுக்குள் அடித்துக் கொண்டு சாவார்கள். தமிழன் திருந்தவே மாட்டான்.
சாணக்கியன்
பாக்கிஸ்தான் பிறந்தது போல், தமிழ்தேசம் பிறக்கும் சூழ்நிலை உருவாகிவருகிறது. "தமிழ் தேசத்தில் மண்ணின் மைந்தர்கள் மட்டுமே வாழமுடியும். மற்றவர் வெளியேறட்டும் அல்லது வெளியேற்றப்படுவர். ரேசன் கார்டு, முன்னால் இந்திய அரசங்கத்தால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டு போன்ற ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தமிழ் மண்ணின் பூர்வீகக்குடி என நிரூபிக்கவேண்டும்" என்று தமிழ் தேசிய அரசாங்கம் ஆணையிட்டால் என்னாகும்?

தமிழ் ஹிந்துக்களனைவரும் தங்கள் தமிழ் ஜாதிப்பெயரை வைத்து நிரூபித்துவிடுவர். மற்ற ஹிந்துக்கள், அவரவர் பூர்வீக ஜாதிப்பெயரை வைத்து அவரவர் மாநிலத்துக்கு சென்றுவிடுவர்.

எந்த ஜாதி அடையாளமுமில்லாத முஸ்லிம்கள் எங்கே செல்வர்?. எனக்கு தமிழ் பேசத்தெரியுமென்று சொன்னால் செல்லுபடியாகாது. "மற்ற மாநிலத்தவரும் அழகாக தமிழ் பேசுகின்றனர். நீ பூர்வீகக்குடி என்பதை நிரூபி" என்று சொன்னால் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தால் கூட நிரூபிக்கமுடியாது. சாதாரண முஸ்லிம்களால் என்ன செய்யமுடியும்?
கந்தசாமி
பிணந்தின்னி மோடி யைப் பற்றி சரியான நேரத்தில் வந்த பதிவு .
ஜோ.தமிழ்ச்செல்வன்
மோடி, இந்துத்துவா வெறியன் என்றால் இளந்தமிழன் தமிழ்தேசிய வெறியனா? மொழியின் பெயரால் அடித்துவாழ வழி சொல்கிறாரா? யாருக்குமே மனித நேய சிந்தனை வராதா? கட்டுரையாளர்கள் எவருக்கும் மெய்யியல் தத்துவம் புரிவதில்லைய்யா? ஒருவித வெறியோடுதான் மனிதர்கள் அலைகிறார்கள்; எழுதுகிறார்கள். சிந்தியுங்கள் இளந்தமிழரே.
seyed muhammed
கட்டுரைக்கும் சாணக்கியனின் கனவுக்கும் என்ன தொடர்பு?விளங்கவில்லை.தோன்றப் போகும் தமிழ் தேசியத்தில் தமிழன் இருக்க மாட்டான்,ஜாதிகளின் அடையாளங் கொண்டு குடி உரிமைகள் வழங்கப்படும் எனில் அது எப்படி தமிழ் தேசியம்!ஜாதிய தேசியம் என பெயரிட்டால் காணும் கனவிற்கு பொருளிருக்கும்.
ஜாதியைக் கொண்டு மனிதர்களை அளவிடும் கயமைக்கு கற்பனை ஒரு கேடா?நான் அதட்ட அடிமை வேண்டும்;அது கிடைத்தால் நான் ஆயிரம் எஜமானர்களுக்கு கூஜா தூக்க தயார்,ஆயிரம் பேரை சாமியாக்கி நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கும்பிட ஆயத்தமாய் உள்ளேன் என்பது சுயமரியாதையா?
பாவம்,,,,,,!சாணக்கியன்!!!பெயர் தந்த முக விலாசம் பிறரை ஏமாற்றி எழில் வாழ்வு வாழ கனவுலக்கு அழைத்து சென்றுள்ளது.விழியும் ஐயா!தேசங்கள்....சுதந்திர தேசங்கள் உருவாது விழிப்பில்......கனவிலோ கற்பனையிலோ அல்ல.
அது சரி முஸ்லிம்களுக்கு இருக்க இடம் கிடைக்காது என்ற கவலை ஏய்த்தும் பிறர் தாள் நக்கியும் பிழைக்கும் சாணக்கியனுக்கு ஏன்?
முஸ்லிம்களை துரத்த கையில் ஆயுதத்தையும்,நெஞ்சில் துரோகத்தையும் சதியையும் சுமந்து படை நடத்தியவர்களாலே முடியவில்லை;உறக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் குரட்டை சத்த உறக்கத்தில் காணும் கனாக்காரர்களா முஸ்லிம்களின் வாழ்விடம் பற்றி கொட்டாவி.........வி..ட்..டுக் கொண்டு பேசுவது.இந்தியாவில் தான் யார் எதை பேசுவது என்றே விவஸ்த்தையில்லை.
அய்யா சாணக்கியரே!தமிழ் தேசம் என்று ஒன்று உருவானால் அதற்கான சிற்பி முஸ்லிமாக தான் இருப்பான்.முஸ்லிமால் தான் நாடுகளை உண்டாக்க முடியும்.தேசங்களை ஒன்றினைக்க முடியும்.இதியாவை உருவாக்கியவன் முஸ்லிம்;இந்தியாவை உடைத்தவர்கள் ஜாதிய வெறி பிடித்த பார்ப்பனர்களும்,நிற வெறி பிடித்த பிரித்தானியர்களும்.இறைவன் அருளால்,முஸ்லிம் மீண்டும் இந்தியாவை அவன் முன்னோர்கள் உருவாக்கிய இந்தியாவை உருவாக்குவான்.சாணக்கியனே!உனக்கு வாரிசுகளிருந்தால் அதற்கு சாட்சியாகும்.
seyed muhammed
ஹிந்துத்துவா,கடந்த நூறாண்டுகளாக எவ்வித போலி முகமூடியுமின்றி ஒரு"ஹிந்து"ராஜ்யத்தை உருவாக்க பகீரத பிரயத்தனங்கள் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
ஜனநாயகம்,மதசார்பின்மை,பொதுவுடமைத்துவம்,முதலாளித்துவம்.....என அவர்கள் கையிலெடுத்து சுழற்றும் ...த்துவங்களின் எண்ணிக்கை வளர்கிறதே ஒழிய,பிள்ளை பிழைக்கவில்லை விளக்கெண்ணெய்க்கு தான் கேடு எனும் வழக்கு சொல்லிற்கேற்ப காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ராமர் பிறந்த இடம்,ராமர் கோயில் என காதைப் பிளந்த கோஷங்களால்,அதை முதலீடாக்கி நாட்டில் மதக்கலவரங்களை உண்டாக்கி மனிதர்களின் பாதுகாப்பையும் நிம்மதியையும் கேள்விக்குரியாக்கி போட்ட குரங்காட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதை எண்ணி எண்ணி கண்ணீர் வடிப்போருக்கு கைக் குட்டையாக கிடைத்திருப்பவர் தான் திருவாளர்:மோடி......நரேந்திர மோடி!!
மோடி,சவடால்களுக்கு பெயர் போன போக்கிலி.என்னை அடைக்க சிறையில்லை இந்தியாவில் என்றவர்தான் குஜராத் வழக்குகளின் நெருக்கடி காலை சுற்றியவுடன் கழுத்தை சுற்றி விடுமோ என்ற பயத்தில்"குஜராத்திகளின் சுயமரியாதை"என க்கூறி தப்பிக்க பார்க்கிறார்.இவரை முன்னிருத்தி ஹிந்து தேசியம் பற்றி பேச தொடங்கியிருக்கிறார்கள்.
மோடியின் ஆட்சியை புகழ்வோர் யார்?பார்ப்பனர்கள்,பனியாக்கள்,மேற்குலக ஆதிக்க வாதிகள் அதாவது கார்ப்பரேட்காரர்கள்.இவர்கள் மோடியை புகழவும் செய்வார்கள்....தங்களின் சுய நல வேட்கைக்காக மோடியை கொன்று விட்டு பழியை பிறர் மீதும் போட்டிடுவார்கள்.
ஆக,ஹிந்துதுவத்தின் பன் முக சதிராட்டங்களில் மோடி தற்ப்போது ராஜாவாகவுள்ளார்;
மோடியின் அபார வளர்ச்சியை சோவும்,தினமணியும்,தினமலரும்,தினதந்தியும்,ஆனந்த விகடனும் இன்னும் பற்பலவும் போட்டி போட்டுக் கொண்டு உச்சி முகர்வதை பார்க்கும் மக்கள் ஏமாறுவார்களோ என்ற பயம் நல்லோர் பலர் உள்ளத்தில் எழுவதில் ஆச்சரியமில்லை.ஆனால்,மோடியின் பில்டப்புகளை தமிழக மக்கள் கைப்பிள்ளை குணசித்திரமாக தான் பார்ப்பார்கள்.வட நாட்டில் பழைய ஹிந்துத்துவ மோகமில்லை.மக்கள் அன்றாடம் படும் அவதிகள் ஹிந்துதுவாவை விட்டு தூரமாக்கியுள்ளது.
இதை எல்லாம் தாண்டி மோடியின் பிம்பம் வெல்லும்.....என அஞ்சுவோர்க்கு பயம் வேண்டாம்;அவர்களே வீழ்வார்கள்.ஆழாக்கால் பதிக்காமல் பொய்க்கால் கட்டி கோபுரம் எழுப்ப முயன்று அவர்கள் தோற்ற இடங்கள் இதற்கு போதுமான சாட்சி.
பிரம்மபுத்திரன்
இஸ்லாம் காபிர்களுக்கு எதிராக 1400 வருடங்களாக ஜிஹாத் பிரகடனப்படுத்தியுள்ளதை அறிவீர்களா?. காஃபிர் மண்ணில் வாழ்ந்து, காஃபிர்களின் வியர்வையில் விளைந்த உணவை உண்டு, காஃபிர்கள் கட்டிய வீடுகளில் வாழ்ந்து, காஃபிர் தொழிலாளிகள் கட்டிய பள்ளியில் தொழுது, காஃபிர்களின் வரிப்பணத்தில் ஹஜ் சலுகை பெற்று வாழும் நீங்கள், காலங்காத்தாலே எழுந்து "குல்யா அய்யுஹல் காஃபிரூன்" சூராவை 20 கோடி பாக்கிஸ்தானிக்களுடன் சேர்ந்து ஓதுகிறீர்கள். ------- இஸ்லாம் வந்ததே சிலைவணக்கத்தை ஒழிக்கத்தான். காபாவில் 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் "இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்" என்று நபிகள் நாயகம் அறிவித்தார்.-------- காபிர்களுக்கெதிராக ஜிஹாத் செய்வதுதான் இஸ்லாத்துக்கு ஆக்ஸிஜன். இல்லாவிட்டால், பாக்கிஸ்தான் போல் முஸ்லிம் முஸ்லிமுக்கெதிராக ஜிஹாத் செய்யும் நிலை வந்துவிடும். ஸ்ரீமான் நரேந்திர மோடியின் ஆட்சி வந்தால்தான் ஹிந்துமதம் பிழைக்கும். இல்லாவிட்டால் நமது கையில் திருக்குரான் கொடுத்து ஹஜ்ஜுக்கு அனுப்பி மொட்டையடித்து விட்டு இந்தியாவை தாருல் இஸ்லாமாக மாற்றி விடுவார்கள்.
seyed muhammed
1400 ஆண்டுகளாக காபிர்களுக்கு எதிராக ஜிஹாத் என்பதை நான் அறிவேன்.நீங்கள் அறிய வேண்டியது,காபிர்களுக்கு எதிரான ஜிஹாத் 1400 ஆண்டு கால பிரகடணம் அல்ல;உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து நடை பெற்று வரும் தடையில்லா போராட்டம் அது.
உலகையும்,உலகிலுள்ள அணைத்தையும் படைத்த இறைவன்,மனிதனைப் படைத்து அவனுக்கு என்று சில விஷேசங்களை வழங்கியுள்ளான்.இது வேறு எந்த படைப்பினத்திற்கும் வழங்கப்படாதது.ஆம்,மனிதன் சுய தேர்வாளன்.வானம்,பூமி அதனிடையிலுள்ள எல்லாம் முழுமையாய் கட்டுண்டு கிடப்பவை.அதில் சிறு மாறுதலையும் காண முடியாது.அதன் விருப்பத்திற்கேற்ப செயல் பட அதற்கு அனுமதியுமில்லை.ஆனால் மனிதன் அப்படி அல்ல.சுயமாய் தன் வாழ்வை தெரிவு செய்து கொள்ளும் உரிமை வழங்கப் பட்டவன்.
வழங்கப்பட்ட இந்த உரிமையை படைப்பினங்கள் எல்லாம் ஏற்றன.நெருப்பின் சுவாலையால் படைக்கப் பட்ட ஷைத்தான் அதாவது ஷாத்தான் ஏற்க மறுத்தான்.முதல் இறை நிராகரிப்பாளன் அதாவது காபிர் ஆனான்.இந்த காபிர் தன்னையும் மனிதனையும் படைத்த இறைவனிடம் பெற்ற வரம் நான் யாரால் காபிரானேனோ அவனையும் அவன் சந்ததிகளையும் வழி கெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்.வாய்ப்பின் உச்சம் இறைவனாகிய உன்னை வணங்கி வழிபடுவதை விட்டு மனிதர்களை தடுத்து என்னையோ என்னை விட தாழந்ததையோ வணங்க வழிபட செய்வேன் அதற்கான வாய்ப்பளிக்க வேண்டும்.ஷைத்தானின் வேண்டுதல் ஏற்க்கப்பட்டது,அது மனித வாழ்விற்கான சோதனையாக ஆக்கப்பட்டது.
இந்த சோதனையை மனிதர்கள் புரிந்து கொள்ள விடாமல் ஷைத்தான் செய்யும் அழிம்பு தான் சிலை வணக்கம்,அவதார கற்பனை,மிருகங்களையும் அதிலும் தாழ்வானதையும் சூரியனையும் சந்திரனையும் ஆண் பெண் பிறப்புறுப்புகளையும் கடவுளாய் கருதும் கீழ்மை.மனிதனை அடக்கி ஆள உருவாக்கப்பட்ட ஜாதியம்,நிறப்பிரிவு,மொழிப்பிரிவு,நிலப்பிரிவு என எல்லாம நான் உயர்ந்தோன் இதில் அடங்காதோர் தாழ்ந்தோர் எனும் நான் கடவுள் சூத்திரம்.......மனிதனை சுரண்டி கொழுக்க வழிவகை செய்யும் வட்டி,ஏமாற்றுதல்,பதுக்குதல்,அபகரித்தல்,சூதாடல்,மோசடி செய்தல்,மனித உடலுக்கும் உணர்வுக்கும் பங்கம் செய்யும் படைப்புகளை உணவாய் உண்பது விற்ப்பது,உணவிற்காக படைக்கப்பட்டதை உடலுக்கும் உணர்வுக்கும் பங்கம் விளைவிக்கும் பொருளாய் கருதுவது,சிலவற்றை உயர்வாய் எண்ணுவது,கட்வுளாய் கருதும் குணக்கேடு;மானக்கேடான உறவுகளை போற்றுவது மானக்கேடான செயல்களை பரத்துவது ஆண் பெண் உறவுகளை கொச்சைப்படுத்தும் கேவலங்களை அசிங்கங்களை அநாகரிகங்களை மனித நாகரிகமாக மாற்றுவது அதற்கு இறைவனின் அனுமதியுண்டு என அட்டிபிசகாமல் பொய்யுரைப்பது என இவைகளையும்,இவை அல்லாத இன்னும் பல பல ஷைத்தானின் உருவாக்கத்தை நம்பி படைத்த இறைவனை நிராகரிக்கும் அனைவரும் காபிர்களே!காபிர்கள் நன்றி கெட்டவர்கள்;தன்னைப் படைத்த இறைவனை மறந்து,இறைவன் வழங்கிய அருட்கொடைகளை அனுபவித்து விட்டு ஷைத்தானின் சதிக்குள் வீழ்ந்து கிடப்போர் இறைவன் படைத்த பூமியில் வாழவோ,இறைவன் படைத்த அருட்கொடைகளை அனுபவிக்கவோ அருகதையற்க்றவர்கள்.அப்படிப்பட்ட நன்றி கெட்டவர்களுக்கு அதாவது காபிர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட மூன்று சலுகைகள்:1)இறைவனால் வழங்கப்பட்ட வழிக்காட்டுதலை ஏற்று இறை அடிமையாய் அதாவது முஸ்லிமாய் ஆவது;2)இறைவனின் உண்மை நிலையை ஒப்புக் கொண்டு தனக்கு வழங்கப்பட்ட சுய தேர்விற்கேற்ப தன் அறியாமையில் நிற்கிறேன் என ஒப்புக் கொள்வது;3)ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பழியாகி இறைவனுக்கு எதிராக கிளர்ந்தெழுவோரை ஒடுக்குவது,அடக்குவது அல்லது அழிப்பது.
இந்த மூன்றில் பிரம்மபுத்திரன் எங்குள்ளார்?முடிவு செய்து கொள்ளட்டும்.
திருவாளர்:நரேந்திர மோடியின் ஆட்சி வந்தாலும் பிரம்மபுத்திரனை காப்பாற்றிட முடியாது;இப்பூவுலகில் வாழ்வோர் படைத்த இறைவனை ஏற்று முஸ்லிமாய் மாறுவதையும் தடுக்க முடியாது.முஸ்லிமாய் மாறியோர் திரு குர் ஆனை கையில் ஏந்தியோராய் உலகின் புனித பூமியாகிய மக்கா செல்வார்கள்,இறைவனின் உய்ர்வான அடையாளங்களை கண்ணியப்படுத்துவார்கள்.அதை மறுத்து கலகம் செய்யும் ஷைத்தானை கல் வீசி விரட்டுவார்கள் அதன் மூலம் உள்ளத்தில் குடிப்புக எண்ணும் ஷைத்தானின் சதிக்கு தாளிடுவார்கள்,தங்களின் தலையை மழித்து படைத்த இறைவனுக்கு முன் முற்றிலும் அடிபணிந்து முஸ்லிமாகிடுவார்கள்.
பிரம்மபுத்திரனே!இது புதுமை அல்ல;மனித இயற்கை.உண்மையை உணருங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
Chandar
@Seyed: ROFTL. Naan thaan uyarndhavan, en madham thaan uyarnthathu, matravargal muttal, kaafir endru ennam kondavargal, aazhndha mana viyadhi kondavargal. They need treatment.
umar abdulla
எல்லா மதமும் ஒன்று என்று சொல்லுவதை கொஞ்சம் திருத்தி சொல்லவது என்றால் ' என்னுடைய மதத்தில் எனக்கு பூர்ண நம்பிக்கை இல்லை ' என்று தான் சொல்லவேண்டும்.

இஸ்லாமியர்கள், பொதுவாகவே எங்கும் இல்லாத அளவு மத பற்று கொண்டவர்கள் தாம். அனால், இட்டு சொன்ன கட்டு கதைகளை, கலாச்சார கோர்வைகளை மதம் என்று கூறி கொண்டு அவர்கள் மாறு தட்டினால் , நீர் சொல்லும் மன நோய் அவர்களுக்கு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

மாறாக, 1400 அகவைகளாக பாதுகாக்கப்பட்ட வேத நூலு உண்டு, உலக மானுட வரலாற்றில் எப்போதும் இல்லாத மாதிரி, சமய தலைவர்களின் வரலாற்றை பேணுவதில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை பெநியதுபோல் வேறு எங்கும் கன்ண்டிர முடியாது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கை பதிவதற்காக 5 லட்சம் பேரு ஒடைய வரலாற்றை பொக்கிஷம் ஆகி உள்ளனர் இஸ்லாமியர்கள்.

தெளிவான மனம் கொண்டு, உண்மையை தேடி புறப்பட்ட அணைத்து அறிவு ஜீவிகளும் இஸ்லாம் உண்மையே சொல்லுகிறது என்று உறுதி மொழி கொடுக்க, உம்மை போல் அறிவிலிகள் தாம் இஸ்லாமியர்களை மன நோய் கொண்டவர்கள் என்று சொல்லுவதில் பெரிய...ஆச்சர்யம் இல்லை.
umar abdulla
எல்லா மதமும் ஒன்று என்று சொல்லுவதை கொஞ்சம் திருத்தி சொல்லவது என்றால் ' என்னுடைய மதத்தில் எனக்கு பூர்ண நம்பிக்கை இல்லை ' என்று தான் சொல்லவேண்டும்.

இஸ்லாமியர்கள், பொதுவாகவே எங்கும் இல்லாத அளவு மத பற்று கொண்டவர்கள் தாம். அனால், இட்டு சொன்ன கட்டு கதைகளை, கலாச்சார கோர்வைகளை மதம் என்று கூறி கொண்டு அவர்கள் மாறு தட்டினால் , நீர் சொல்லும் மன நோய் அவர்களுக்கு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

மாறாக, 1400 அகவைகளாக பாதுகாக்கப்பட்ட வேத நூலு உண்டு, உலக மானுட வரலாற்றில் எப்போதும் இல்லாத மாதிரி, சமய தலைவர்களின் வரலாற்றை பேணுவதில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை பெநியதுபோல் வேறு எங்கும் கன்ண்டிர முடியாது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கை பதிவதற்காக 5 லட்சம் பேரு ஒடைய வரலாற்றை பொக்கிஷம் ஆகி உள்ளனர் இஸ்லாமியர்கள்.

தெளிவான மனம் கொண்டு, உண்மையை தேடி புறப்பட்ட அணைத்து அறிவு ஜீவிகளும் இஸ்லாம் உண்மையே சொல்லுகிறது என்று உறுதி மொழி கொடுக்க, உம்மை போல் அறிவிலிகள் தாம் இஸ்லாமியர்களை மன நோய் கொண்டவர்கள் என்று சொல்லுவதில் பெரிய...ஆச்சர்யம் இல்லை.
சாணக்கியன்
முசல்மான்கள் முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் நபியையே(ஸல்) அல்லாஹ் சிலை வணக்கம் செய்த குறைஷி எனும் பிராமின் காபிரகள் இனத்தில்தான் படைத்தான். --- அகண்டபாரதத்தில் வாழும் 70 கோடி முஸ்லிம்களின் பாட்டன் முப்பாட்டன்கள் ஒரு காலத்தில் காபிராகத்தான் இருந்தார்கள். ஆக நீங்கள் சொல்லும் காபிரகள், உங்களுடைய பெரியப்பா சித்தப்பா குழந்தைகள். --- அவர்களுடன் கண்ணியமாக பேசி அறியாமை இருளிலிருந்து வெளிக்கொணருங்கள்.
Chandar
@Umar: Let me be a dumb person. But I dont want to be a heartless pscycho terrorist who does not find peace where ever I live and make grave peace with sword, bombs and Chemical weapons. You have all the right in the world to say that your religion is the best, but you dont have any right to comment or ridicule other religion. The worst brain washing happens here only. If you take the right to comment and ridicule other religion, you should be equally ready to take any comments that is being passed on your religion. I fear your people dont have that spirit. The world knows it. Previously hindus werent paying back and now when we started paying back, you start holding the minority flag.
seyed muhammed
சாணக்கியருக்கு சாஸ்த்திரம் படைக்க தெரியவில்லை என்றாலும்.....குல பண்பாகிய பல்லிளிப்பு சமாச்சாரத்திற்கு மட்டும் குறைவில்லை.
செயற்கரிய செயலை செய்தோரை தன் இனமாக குலமாக கற்பனை செய்வது,அதன் மூலம் நாங்கள் உயர்ந்தோர் எனும் கோட்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முயற்ச்சிப்பது பார்ப்பனர்களின் அடங்கா வெறி.இந்த வெறிக்கு பெரியாரையும் பலி கொடுக்க முனைந்தார் இதயம் பேசுகிறது மணியன்.தி.க.வின் எச்சரிக்கை உணர்வு மணியனை முடக்கியது.அதே பாணியில் சாணக்கியன்.....பாவம் இது போன்ற பொல்லாங்குகளை இஸ்லாம் தன் வரலாறு நெடுகிலும் சந்தித்துள்ளது;முட்டியவர்களையும்,முழங்கால் பிடித்தவர்களையும்,நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்தவர்களையும் அவர்கள் பறித்த பள்ளங்களையும் புறம் தள்ளி தன் உயர் வழியில் எவ்வித தடையுமின்றி பீடுநடை போடுகிறது,உலகின் இறுதி நாள் வரை இந்த நடை நிற்க்காது.
சாணக்கியர்க்கு வாலும் தெரியவில்லை,வரலாறும் தெரியவில்லை என்ற என் கருத்திற்கு வலு சேர்க்கும் மற்றுமோர் வாசக பதிவு தான் மேலுள்ளது.
வரலாற்றின் குறிப்புகளிலிருந்து நமக்கு கிடைக்கும் எல்லா ஆதாரப்பூர்வமான சான்றுகளும் ஆரியர்கள் அதாவது இந்திய பிராமணர்கள் பனூ இப்றாகிம் எனப்படும் இப்றாகிம் நபி வம்ச வழியை சேர்ந்தோர் அல்ல;இப்றாகிம் நபியின் வமசம் இரு பெரும் பரம்பரைகளாக விரிந்தது;ஒன்று இஸ்ஹாக் நபியின் வம்சாவளி,மற்றொன்று இஸ்மாயில் நபியின் வம்சாவளி.இதில் இஸ்ஹாக் நபியின் வம்சாவளி பிற்காலத்தில் இஸ்ஹாக் நபியின் மகனார் யாகூப் நபியின் பெயரால் பிரபல்யமாகியது அதன் பெயர் பனூ இஸ்ராயீல் அதாவது இஸ்ராயீல்களின் சந்ததிகள்.இஸ்ராயிலின் சந்ததிகளுக்கும் நம்மிடையேயுள்ள யூதர்களுக்குமான தொடர்பே வரலாற்றில் கேள்விகுறியாக உள்ளது.இந்நிலையில் ஆரிய இன விருத்தியை சேர்ந்த பிராமணர்களை இப்றாகிமின் சந்ததியில் இணைக்க எண்ணுவது.....இராமர் கோயில்,இராமர் பிறந்த இடம் போன்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்..பொய்யன்றி வேறில்லை.
சிலர் பிராமணர்களுக்கும்,பனூ இஸ்ரேலர்களுக்கும் ஒரு கடும் முடிச்சிட முயற்ச்சிக்கிறார்கள்.அது இஸ்ராயிலின் சந்ததிகளில் சிலர் பசு வணங்கி வழி கெட்டு போயிருந்தனர்;அந்த வழி கெட்டோரின் மிச்ச தொச்சம் தான் பிராமணர்கள் என்கின்றனர்.இது வரலாறு அறியா ஞான சூனியன்கள்.இந்த பிராமணர்கள் ஆரமபத்தில் பசுவையும் அதன் கன்றையும் வேள்வியில் பொசுக்கி உணவாய் உண்டவர்கள்;பிற்காலத்தில் வேள்விக்கு எதிரான புத்தரின் எழுச்சி பிராமணர்களை பசு மாதாவை கோமாதாவை உருவாக்க வழியானது.அத்தோடு இஸ்ராயிலின் சந்ததியிலிருந்த சிலர் மாட்டை வணங்கும் மடையராய் உரு மாறா அவர்களின் அடிமைத்தனமும் காரணம்.எகிப்தை ஆண்ட பிர் அவ்ன் இஸ்ராயிலின் சந்ததிகளை அடிமையாக்கி தாழ்த்திருந்தான்.ஆட்சியிலிருந்த பிர் அவ்னின் சமுகம் மாட்டையும்,சூரியனையும்,அவதார கயமைகளையும் பெரிதாய் கடவுளாய் நம்பி வழிபடும் காட்டுமிராண்டிகள் விலங்காடிகள்.ஆட்சியிலிருந்தோரை அடிமைகள் பின்பற்றுவது உலக வழக்கம்.அது தான் இஸ்ராயிலினத்தவரில் சிலரை பீடித்தது.இவர்களை மீட்ட நபி மூஸா அவர்கள் முதலில் இஸ்ரவேலர்களின் உள்ளத்திலிருந்து துடைத்தெறிந்தது மாட்டு வணக்கத்தை தான்.ஆதலால் இஸ்ரவேலர்களே பிரமணர்கள் என்பதற்கு கிஞ்சிற்றும் இடமில்லை.
இதில்,தூய அரபுலக இஸ்மாயிலின் சந்ததிகள் பிராமணர்கள் என கதைப்பது....கற்பனை அல்ல...கடைந்தெடுத்த அயோக்கிய தனம்.
இஸ்லாம்,மனிதர்களுக்கான மனிதர்களை படைத்த இறைவனின் மார்க்கம்.இதிலிருந்து மனிதர்களை திசை திருப்பி வழி கெடுத்த ஷைத்தானகள் கற்ப்பித்தது தான் சிலை வணக்கமும் சிலை வணக்க சீரழிவுகளும்.அந்த சிலை வணக்கத்தில் வீழ்ந்து கிடந்த இஸ்மாயிலின் சந்ததிகளை முன்னிருத்தி உலக மக்கள் எல்லோருக்குமான அழைப்பு தான் இஸ்லாமிய அழைப்பு.இதில் பிரமணர்கள் இஸ்லாத்தை ஏற்ப்பதும்,ஏற்க மறுப்பதும் அவர்களின் நலனுக்குரியதே அன்றி அதனால் இஸ்லாத்திற்கு பெருமையோ பேருவகையோ அல்ல.மனிதன் தன்னைப் படைத்த உண்மையான இறைவனை அறிந்து கொண்டான் முஸ்லிமானான் அவ்வளவு தான்.
திருமாவளவன் இஸ்லாத்தை ஏற்றாலும் காஞ்சி சங்கராச்சாரியார் இஸ்லாத்தை ஏற்றாலும் இரண்டும் ஓன்றே!மனிதர்களை எவ்வகையிலும் வேறுபடுத்தி காண முடியாத மனிதர்களுக்கான மார்க்கம் இஸ்லாம்.இந்தியா இதற்கு வலுவான சான்றாயுள்ளது.இந்தியாவின் முஸ்லிம் ஆட்சியாளர்களாக இராஜ பரம்பரையை சேர்ந்தோரும் இருந்திருக்கிறார்கள்,அடிமைகளும் ஆண்டிருக்கிறார்கள்.இஸ்லாத்தில் மனிதன் எல்லா நிலையிலும் சூழலிலும் மனிதன்.
seyed muhammed
இறைதூதர் முஹம்மது(அல்லாஹீவின் அருளும் கருணையும் அவர்கள் மீது பொழியட்டுமாக!)அவர்களிடம் ஒரு குரைஷி கேள்வி எழுப்பினான்:நாங்கள் யாபேரும் இறைநிராகரிப்பாளர்கள்,சிலை வணங்கிகள் எனில் அந்த செயலை செய்தவராக மரணித்த உங்களை போற்றி வளர்த்த உங்களின் பாட்டனார் அப்துல் முத்தலீப்பின் நிலை என்ன?அல்லாஹீவின் தூதர் பளிச்சென்று பதிலளித்தார்கள்:அவரின் இறைநிராகரிப்பிற்காக நரகிலிருக்கிறார்.
இந்த பதில் உண்மையான இறைவனை வணங்கி வழிபடும் எல்லா முஸ்லிம்களுக்கானது.ஓரிறை சிந்தனை மனிதனின் ஊணிலும் உணர்விலும் நிறைந்திருப்பவை.இது அல்லாத இறை நிராகரிப்பு,படைப்பினங்களை பரம் பொருளாய் காணும் எல்லாம் மனிதனின் அறிவீனம்,அவசரம்.ஒவ்வொரு மனிதனும் இதை உணர்கிறான்.
திக்கற்ற சூழல்,திடுக்கிடும் சம்பவம்,கதியற்ற நிலை,மரணத்தின் எல்லை என மனிதன் மீள வழியில்லையோ என எண்ணும் தருணம் எல்லாம் அழைப்பது அவனைப் படைத்த உண்மை இறைவனையே!அன்று,அச்சமயம் பிற பெயர்கள் கற்பனைகள் மறந்து போகின்றன.
இந்த மனிதன் சுக போகத்தில்,குதுகலத்தில்,சந்தோஷத்தில்,அவசரத்தில் இறைவனை மறக்கிறான்.இறைவனுக்கு இணை கற்பிக்கிறான்.இறைவன் பற்றி கூறக் கூடாத பொய்களை இட்டுகட்டுகிறான்.இறை நிராகரிப்பாளானாகிறான்.இறை தண்டனைக்கு ஆளாகிறான்.இறை தண்டனைக்கு ஆளாவோர் இறைவனின் படைப்பு;இது தான் முதலில் பின்பு தான் அவர் பிற மனிதர்களோடு கொண்ட உறவும் தொடர்பும்.
சாணக்கியரின்........ நீங்கள் சொல்லும் காபிரகள், உங்களுடைய பெரியப்பா சித்தப்பா குழந்தைகள். --- அவர்களுடன் கண்ணியமாக பேசி அறியாமை இருளிலிருந்து வெளிக்கொணருங்கள் என்ற வார்த்தை சத்தியம்,உண்மை நிறைந்தது,ஒப்புக் கொள்கிறேன்.
ஆதலால் தான் இர்ண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்டோரை விட அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை இழந்த பின்பும் இந்தியாவில் முஸ்லிம்கள் போராட்ட குணம் இழக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தன்னைப் படைத்த இறைவனை ஏற்கும் வரை இந்த போராட்டம் ஓயாது.
சந்துரு.....ஆங்கிலம் எழுத தெரிந்திருக்கிறார்,மற்ற படி உண்மையை படிக்கவோ,ஒப்பவோ மன்மில்லாதிருக்கிறார்.
அண்மையில் இந்தியாவில் நிகழ்ந்த பெரும் பகுதியான குண்டு வெடிப்புகள் ஹிந்துத்துவாக்களாலும்,இந்திய புலணாய்வுகளாலும்,இந்திய அதிகார வர்க்கத்தாலும் நிகழ்த்தப் பட்டவை என்பதை இந்திய அதிகார வர்க்கத்தின் பிரிதோர் பகுதியினர் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர்.இதற்கான அண்மை சான்று டி.ஜி.பி.வஞ்சாரா.
உலகின் நிலையும் இது தான்.அமெரிக்காவிற்கு எதிரான போர் எனும் ஊடக விளம்பரத்தால் அமெரிக்காவில் வேக வேகமாக வளரும் இஸ்லாத்தை தடுக்க முடியவில்லை.இது அமெரிக்கர்களை அயோக்கியர்களின் சதிக்கு பலியாகாது காத்திருக்கிறது.ஆனால் சந்துருவை பலி கொண்டு விட துடிக்கிறது.ஓர் இஸ்லாமியனாக,இறை அடிமையாக,சக மனிதனாக எனது ஆவல் சந்துரு அவர்களே!இஸ்லாத்தை,முஸ்லிம்களை,சம கால உலகை உவர்த்தல் காய்தலின்றி படியுங்கள்.உங்களையும் என்னையும் படைத்த இறைவன் வழிகாட்ட போதுமானவன்.
Chandar
@Seyed: Muslims are really peaceful people, agreed. Islam teaches nothing but truth. Vaazhga bhatkal, vaazhga Osama, vaazhga Sadam, Vaazhga tunda, Vaazhga Kasab, Vaazhga Dawood, Vaazhga Saeed, Vaazhga Assad..Vaazhga Zakir, vaazhga Pakistan, Iran, syria, sudan, iraq,afgan, Indonesia, africa, Valarga ivargal narpanigal. Brothers have got good knowledge from their religious books and working towards peace. I dont want to know this type of truth. I am happy with my way.
Umar Abdulla
சகோ சந்தர் அவர்கள், என்னை குறிப்பிட்டு 'வெண்ணை' எனும் பொருள்பட கருத்து பதிந்து இருப்பதினால், ஒருமையில் பதில் சொல்ல வேண்டி ஆகிவிட்டது. மன்னிக்கவும் !

உங்களுக்கான, முதல் தகவல் , இஸ்லாம் எந்த நிலையிலும், யாரையும் தன்னை ஏற்றுத்தான் ஆகா வேண்டும் என்று வற்புறுத்துவது இல்லை. " No Compulsion in Religion " எனும் கொள்கையை 1400 வருடங்களாக பின்பற்றி வருகிறது. அதனால், உங்களுக்கு விருப்பம் உள்ள வரை, நீங்கள் எந்த வாழ்க்கை முறையை வாழ நினைகிறீர்களோ அதை வாழுங்கள்.

இப்பொழுது விசயத்துக்கு வருவோம்.நீங்கள், சுய யோக்கியம் பேசி கொண்டு , தன்னுடயை மதம் தான் சிறந்தது என்று குருபவர்களை அறிவிலிகள் என்று கூறியமையால், எது உண்மையில் அறிவிலிகளின் அடையாளம் என்று என்னுடையே கருத்தை பதிவு செய்திருந்தேன், இப்பொழுது அதற்க்கு பதில் சொல்லாமல் நீங்கள் இஸ்லாமியர்கள் மீட்டது பொதுவாக கூறப்படும் அடுத்த குற்ற சாட்டுக்கு தாவி விட்டீர்கள். அப்படி என்றால் முதல் கூறிய என்னோடைய விளக்கத்தை ஏற்று கொண்டீர்கள் என்று எண்ணி கொள்கிறேன்.

மற்ற மதத்தை குறை சொல்லும் நோக்கோடு நான் எதையும் செய்வது இல்லை. அதற்காக, மனிதனின் சொந்த கற்பனைகளை , கடவுளிடம் இருந்து பெறப்பட்டது என்று கூறி மதமாக , கடவுள் வழிபாடாக செய்யப்படும் பொழுது அதை தடுக்க, மறுக்க, சுட்டிக்காட்ட, அணைத்து கடவுள் நேசர்களுக்கும் உரிமை உண்டு.

எதில், என் மதம் , உன் மதம் என்ற வேறுபாடு மனிதனை மிருகங்களாக மாற்றும் முயற்சி. இஸ்லாத்தின் கொள்கைகளில் மனிதனின் கைங்கரியம் எங்கும் இல்லை. அதை பின்பற்றுவதில் குறை /நிறை இருக்கிறது.

அனால், மற்ற மதங்களில், அவர்களின் அடிப்படை கொள்கைகளிலே...மனிதனின் சுய இச்சைகள் கலப்படம் ஆகி விட்டது. இதை தான் இஸ்லாமியர்களும் சுட்டி காட்ட முடியும்.

அனால், உங்கள் பதில் எப்படி இருக்கிறது என்றால், என்னோடைய மதத்தில் உள்ள குறைகளை நீ சுட்டி காட்டினால், பதிலுக்கு நானும் உமது மேல் குற்றம் சுமற்றவோம் , உண்மையாக இருந்தாலும் இல்லாவிடிலும் சரியே என்று சிறு பிள்ளைகள் அடித்து கொள்வார்களே அது போல.
Chandar
@Umar: The first post that I did in this article is for Seyed. I did not say any one as dumb, but the person who thinks his religion is only the greatest and ridicules other religion is a mentally retarded person. For which you came and said that I am a dumb(accepted). If your religion had instructed only peace, then why are the mass killings in countries which follow Islam ? I am happy with my religion which allows tolerance, being criticized and even atheistic views. I love that independence. Unfortunately your religion does not allow anything of this sort and the people go to the extent of killing people who has a different views. Islam may be religion of peace, but unfortunately its followers are not. Better concentrate on your brotherhood rather than ridiculing others.
//எல்லா மதமும் ஒன்று என்று சொல்லுவதை கொஞ்சம் திருத்தி சொல்லவது என்றால் ' என்னுடைய மதத்தில் எனக்கு பூர்ண நம்பிக்கை இல்லை// - Sir, idhu thaan ungal madha theeviravaadham. My country and my religion has always told to learn good things from all religion. I love jesus, I like the way muslims strictly follow Ramzan fast, I equally love Ramayana and Mahabharatha. Ippa kooda unga allavah thoppi potta kadavulaa thaan paarkiraen. This is my brought up. I cant help.
Umar Abdulla
கீற்றிடம் முதலில் மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடையே வலை பகுதியை தொடர்ந்து இஸ்லாத்தை பற்றியே கேள்விகளுக்கு பதில் சொல்ல உபயோகம் படுத்தியமைக்காக !

சகோ. சந்தர், இdai நாம் தொடர்ந்து பேச விரும்பினால் ''உமர் அப்துல்லா'' என்ற முக நூல் பகுதி யை ''add'' பண்ணவும்.

மிக சுருக்கமாக, உங்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.

கடவுள் எண்பவர் ஒருவர் தான் ! மற்று கருத்தே கிடையாது !

நீங்கள் , நானும் வேறுபடுவது எது கடவுள் என்பதில். கடவுளை பார்த்தவர் யாரும் இல்லை ( புராண /இதிகாச நம்பிக்கைகளின் அடிப்படையில் வாதிட விருப்பம் இல்லை ) அப்படி என்றால் கடவுளை பற்றி கடவுளே சொன்னால் தான் உண்டு. அதை தான் வேத நூலு என்று முஸ்லிம்கள் அழைக்கின்றனர். இதில் மனிதனின் சொந்த கருத்திருக்கு இடமே இல்லை.

பொதுவாக, மற்ற மதங்கள் எல்லாம் மனிதனின் கண்டுபிடிப்பு என்று சொல்லப்படும்போது, முஸ்லிம்கள் தங்களுடையே மதம் நபிகள் நாயகத்தின் சொந்த உருவாக்கம் அல்ல என்று கொடி பிடிப்பதின் முக்கியம் இந்த காரணத்தினால் தான். இது கடவுளால் நபிகள் அவர்களுக்கு அருளப்பட்ட மதம் என்பதே நம்பிக்கை. அதற்க்கான அத்தாட்சியாக இன்னும் குர் ஆன் விளங்குகிறது.

"இந்து'' என்ற ஒரு மதத்தை கண்டு பிடித்த பெருமை ஆங்கிலயர்கலையே சேரும். நான் சொல்லுவதை நீங்கள் நம்பவில்லை என்றால் பெரியவாள் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகர் சரஸ்வதி எழுதியே, 'தெய்வத்தின் குரலை' படித்து பாருங்கள். முஸ்லிம்கள் , கிருத்துவர்கள், சமணர்கள், புத்தர்கள் அல்லது மற்றவர் அனைவரையும் ஆளும் வசதிக்காக ''இந்து'' என்ற மதத்தில் ஒன்று இணைத்தனர் ஆங்கிலேயர். அது வரை கலாச்சாரமாக / இடமாக இருண்ட ''இந்து தேசம்" மதமாக மாற்ற பட்டுவிட்டது. பிராமணர்களால் ''பக்தி புரட்சி" செய்து இணைக்க முடியாததை ஆங்கிலயர்கள் ஒற்றை பதிவின் மூலமாக இணைக்க பட்டுவிட்டீர். இந்த காரணத்தினால் தான் இந்து மதத்தில் யாரும், எதையும் பின்பற்றலாம் ஏன் எனில் ''இந்து'' என்பது கலாச்சாரமே ஒழியே மதம் இல்லை.

வாய்ப்பு இருந்தால் மற்ற பதிவுகளில் " முஸ்லிம்கள் மத்தியில் சண்டை" பற்றி பேசலாம்.

பி.கு : இன்னும் இந்திய முஸ்லிம்களை அரபு தேசங்களில் '' இந்தி முஸ்லிம் " என்று தான் அழைக்க படுகின்றனர்.
சாணக்கியன்
///// கீற்றிடம் முதலில் மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடையே வலை பகுதியை தொடர்ந்து இஸ்லாத்தை பற்றியே கேள்விகளுக்கு பதில் சொல்ல உபயோகம் படுத்தியமைக்காக /// ----- இன்டெர்னெட்டில் அதிகமாக தேடப்படும் சொற்கள் அல்லாஹ், குரான், இஸ்லாம், முஹம்மத், ஜிஹாத் ---- இஸ்லாம் பற்றி பேச ஆரம்பித்ததும், கீற்றின் வாசகர் வருகை அதிகரித்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. இன்று தமிழில் இஸ்லாம் பற்றி கண்ணியமாக விவாதிக்கும் தளம் எதுவுமில்லை. பொதுவாக இஸ்லாமிய தளங்கள், விவாதம் என்றால் பயந்து ஒதுங்கிவிடுகிறார்கள். ------ முஸ்லிமா பொறந்ததே பாவம் எனும் மனநிலையை 60 வருடங்களாக பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிவிட்டன. இஸ்லாமியர் இல்லாவிட்டால் இந்தியாவே இருக்காது எனும் உண்மையை உரைக்கும் நேரம் வந்துவிட்டது. ---- "இஸ்லாம் கேள்வி பதில் விவாதம்" எனும் பகுதியை கீற்று தொடங்கினால், கீற்றின் டிஆர்.பி ரேட்டிங் எங்கேயோ போய்விடும். ---- சரியான முறையில் கையாண்டால், முஸ்லிம்கள் கீற்றுக்காக வாரி வழங்குவர்.
சாணக்கியன்
இஸ்லாமிய விவாதத்தை விட "இஸ்லாமியரும் தமிழ்த்தேசியமும்" எனும் தலைப்பு அருமையாக இருக்கும். 55 தேசங்களை உருவாக்கிய இஸ்லாத்துக்கு 56வது தமிழ்த்தேசம் பெரிய விஷயமல்ல. --- நல்ல இஸ்லாமிய அறிஞர்களூடன் பேசினால் நல்லது.
Chandar
ஐயா உமர் அவர்களே ! முஸ்லிமுக்கு மதம் பிடித்திருக்கிறது என்பதை ஒப்பு கொண்டமைக்கு நன்றி. எங்களுக்கு எங்கள் சாமியே போதும், உம்ம கடைய இங்க விரிக்காதீங்க! உங்க மதம் புடிச்சு அலையறவங்களை முதல நல் வழிப்படுத்தி அப்புறமா வாங்க! கடவுள வணங்கி மிருகங்களா இருக்கறத விட, மிருகங்களை வணங்கி எங்கும் கடவுளை கண்டு மனிதனா இருப்பவன் மேல் !
சாணக்கியன்
/// கடவுள வணங்கி மிருகங்களா இருக்கறத விட, மிருகங்களை வணங்கி எங்கும் கடவுளை கண்டு மனிதனா இருப்பவன் மேல் ! /// ----- அப்படியானால், கடவுளை வணங்கும் மிருகங்களையும் நீங்கள் வணங்குகிறீர்களா?. ---- இப்பொழுது புரிகிறது. எப்படி கஜினி முகமது 17 முறை தொடர்ந்து சோமனாத ஆலயத்தை மொட்டையடித்தாரென்பதும், வெறும் 50 வீரர்களுடன் பாபர்கள் வந்து ஆயிரம் வருடங்கள் பாரதமாதாவை ஆட்சி செய்த ரகசியமும். ---- அனைவரும் ராஜாவாகி விட்டால் பல்லக்கு தூக்குவது யார்?.
seyed muhammed
இஸ்லாம் பற்றிய வாத பிரதிவாதங்களுக்கு முஸ்லிம்கள் என்றும் பயந்ததுமில்லை,பணிந்ததுமில்லை.
இஸ்லாம் ஒன்றே உயர்வானது என்பதில் திமிரில்லை;உண்மையிருக்கிறது.உண்மையை மூடி மறைக்க சாணக்கியர் பொய்யை புனைகிறார்,இட்டுக்கட்டுகிறார்.....இறைத்தூதர் முஹம்மது(இறைவனின் அருளும் ஆசியும் அவர்கள் மீது என்றென்றும் பொழியட்டுமாக!)அவர்களின் குலம் பிராமிண் என்கிறார்.பிராமிண் என்ற சொல் அரபி என்கிறார்.பொய் சொல்ல ஆதாரமோ அறிவோ தேவையில்லை,வஞ்சக உள்ளமும்,இட்டுக்கட்டும் கீழ்மையும் இருந்தால் போதும்....சாணக்கியரிடம் இது இரண்டும் நிரம்பி வழிகிறது.சாணக்கியர்....தனக்கு தெரிந்த அரபியை பொய்யுக்கு துணையாக அழைப்பது அவரின் அறியாமைக்கு போதுமான சான்று.ஆம்,மின் என்றால் இருந்து என பொருள்படும் ஆனால் அரபியில் பிரம் எனும் வார்த்தையே கிடையாது.பின்பு அது அன எனும் சொல்லோடு இணைந்தால் பிராமணா என வரும் என்பது கடைந்தெடுத்த பொய்...சாணக்கியரே!!!!நாற்றம்.....வீச்சம்.....எல்லாம் கெட்ட அழுகிய சீழின் நாற்றத்திலும் மோசமாய் வீசுகிறது.சூழ்லை சீரழிக்கிறது....சீரழிவு தானே சிலை வணக்கமும்...பார்ப்பனியமும்.
2)ஷா என்ற வார்த்தை அரபியில் இல்லையா?போதுமய்யாஅரபி ஞானம்...ஞான சூன்யம்.அரபியின் 13 வது எழுத்தே ஷா என்ற அழுத்தமான உச்சரிப்பு தான்.பிறகு ஏன் செத்து குப்பைக்கு போன ஷான்ஸ்கிருத்தத்தை நாடுகிறோம்.சொல்லி வைப்போம் அன்னை ஆயிஷா(அல்லாஹீ அருள் பாலிப்பானாக)அவர்களின் பெயரில் என்ற கஸ்மாலத்தனம் தானே!பரவாயில்லை..மன்னிப்போம்.
3)நபி இப்றாகிம்(அல்லாஹீவின் அருளும் ஆசியும் உண்டாவதாக)சிலைகளை பற்றி சொல்லிய அதே வாசக கருத்துக்கள்(அல் குர் ஆன்:19:42) 3000 ஆண்டுகளுக்கு பிறகும் சிலை வணக்க சீரழிவில் மக்கா சிக்கி சீரழிந்து கொண்டிருந்த சூழலில் அபூபக்கர்(அல்லாஹூ அருள் பாலிப்பானாக)தன் சிறு வயதில் கூறுகிறார் எனில் அது தான் மனித இயற்கை.மனிதனின் உள்ளமும் உணர்வும் உண்மையை தேடும் போது தன்னை விட தரம் தாழ்ந்ததை தன்னைப் படைத்ததாக ஏற்க மனம் ஒப்பாது.சாணக்கியரிடம் உண்மையில்லை....ஆதலால் பொய்யில் புரள்கிறார்.
4)ஆமாம்,அபூலஹப் அல்லாஹீவின் தூதர் முஹம்மது(ஸ்ல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்)ன் சிறிய தந்தை தான்.அவனை தான் குர் ஆன் பெயர் குறிப்பிட்டு சபிக்கிறது.உண்மை தன் வீட்டின் முற்றத்தில் இறங்கும் போது அதை உதாசீனப்படுத்தி அதற்கு எதிராக சதி செய்யும் மூடனை என்ன செய்ய?இறைவனின் மார்க்கத்தில் ஒரே ஒரு வரி கோட்ப்பாடு தான்:இறைவனை ஏற்றவர்கள் அருளுக்குரியவர்கள்;ஏற்காது அடம் பிடித்தவர்கள்,அடம் பிடிப்பவர்கள் சாபத்திற்குரியவர்கள்.
5)முஹம்மது அல் கஜ்னவி 17 முறை சோமனாத்திற்காக படை நடத்தினார் என்பவர்கள் வரலாறு தெரியாத அறிவிலிகள் அல்லது வரலாற்றை புரட்டும் கயவர்கள்.இன்றைய ஆப்கானிலிருக்கும் கஜ்னவி எனும் பகுதியிலிருந்து தன் படையெடுப்பை தொடங்கிய முஹம்மது அல் கஜ்னவி அவர்கள் தன்னை எதிர்த்த 16 மன்னர்களை அதாவது சிலை வணங்கிகளை தோற்கடித்து 17 வதாக சோமானாத்தை கைப்பற்றினார்.16 இடங்களும் ஒவ்வொன்றாக வீழும் பொழுதெல்லாம் சோமனாத் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எங்களின் சோமனாத் சக்தி மிக்காவர் ஆதலால் தான் கஜ்னவியால் எங்களை தொட முடியவில்லை என தொடை தட்டி கொண்டிருந்தார்கள்.17 வதாக சோமனாத்தை கைப்பற்றிய போது காலில் விழுந்தார்கள்.சிலையை வைத்து அவர்கள் செய்த சித்து வேலைகளை உலகுக்கு அறிவிக்காமல் சென்று விட்டால் குவிந்து கிடக்கும் கஜானா முழுவதையும் தர சம்மதம் என்றார்கள்;முஹம்மது அல் கஜ்னவி சொன்னார்:நான் சிலை விற்று பிழைக்கும் சிறு மதியோன் அல்ல.
6)11 நூற்றாண்டிற்கு முன்பு வரை சிலைகளில் திருமால் எனும் விஷ்னுவின் உருவம் இருந்ததில்லை.இது கப்ஷா அல்ல....தீ ஆர்க்கலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியன் டெம்பில் எனும் ஆராய்ச்சி குறிப்பிலுள்ளது.ஆக 14 நூற்றாண்டில் விஜயராகவரின் புதிய முயற்சி தான் திருப்பதி.இப்படி நவீன உருவாக்கமாகிய திருப்பதிக்கு மக்காவின் ஹஜ் கிரிகைகளை ஒப்பிடுவது....ஒவர் அல்ல....ஒ.....வ.....ர்...ர்..ர்..ர்...!!!!!!
7)பாபர் என்பவர்"ஹிந்து"ராஜாக்களை வென்று இந்தியாவை ஆளவில்லை.பாபரின் காலம் கி.பி.1520.பாபர் முதலாம் பானிப்பட்டில் வென்றது இப்றாகிம் லோடி எனும் இஸ்லாமியரை.இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவில் நடந்த சண்டை எல்லாம் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்குள் தான்.சைவர்களும்,வைனவர்களும்,மத்யர்களும் இக் காலங்களில் தான் புது புது புராணங்களை இயற்றினார்கள்.துளசி தாஸரின் இராமாயணம் இதற்கு சான்று வழங்கி கொண்டிருக்கிறது.ஆதலால் வாலும் தெரியாமல் வரலாறும் தெரியாமல் சாணக்கியர் எழுதக் கூடாது.
முஸ்லிம்களிடம் உண்மையுள்ளது.உண்மையை பற்றி பிடிப்போர் அடிப்படை வாதிகளாகத்தான் இருப்பார்கள்.
பெரியாரை நான் படிப்பதற்கு காரணம்,நானும் என் சமுகமும் செய்ய வேண்டிய உயர் பணியை பெரியார் செய்தார் என்பதால் தான்.
முஸ்லிம்கள் என் நிலையிலும்,எக்காலத்திலும் தங்களை தாழ்த்தி கொள்ள மாட்டார்கள்.சிறுபான்மை என்பது முஸ்லிம்களை வீழ்த்த பார்ப்பனர்கள் கண்டு பிடித்த புனைவு.இந்தியாவில் .....ஜாதிய வெறியில் ஊறி திளைக்கும் இந்தியாவில் பெரும்பான்மையே முஸ்லிம்கள் தான்.ஹிந்து எனும் அடை மொழியை ஜாதியம் விழுங்கும் காலம் தூரத்திலில்லை.அன்று முஸ்லிம்களின் பெரும்பான்மை விளங்கும்.
seyed muhammed
"இன்டெர்னெட்டில் அதிகமாக தேடப்படும் சொற்கள் அல்லாஹ், குரான், இஸ்லாம், முஹம்மத், ஜிஹாத் ---- இஸ்லாம் பற்றி பேச ஆரம்பித்ததும், கீற்றின் வாசகர் வருகை அதிகரித்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. இன்று தமிழில் இஸ்லாம் பற்றி கண்ணியமாக விவாதிக்கும் தளம் எதுவுமில்லை. பொதுவாக இஸ்லாமிய தளங்கள், விவாதம் என்றால் பயந்து ஒதுங்கிவிடுகிறார்கள். ------ முஸ்லிமா பொறந்ததே பாவம் எனும் மனநிலையை 60 வருடங்களாக பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிவிட்டன. இஸ்லாமியர் இல்லாவிட்டால் இந்தியாவே இருக்காது எனும் உண்மையை உரைக்கும் நேரம் வந்துவிட்டது. ---- "இஸ்லாம் கேள்வி பதில் விவாதம்" எனும் பகுதியை கீற்று தொடங்கினால், கீற்றின் டிஆர்.பி ரேட்டிங் எங்கேயோ போய்விடும். ---- சரியான முறையில் கையாண்டால், முஸ்லிம்கள் கீற்றுக்காக வாரி வழங்குவர்"
சாணக்கியரே!உமது வயிற்றெரிச்சலின் உஷ்ணம் படிப்போரை உணர செய்கிறது;போதும் அல்சர் வர்ப் போகிறது.அதும் குடல் பொத்து மேல் தொலியும் பிய்த்து கொள்ள போகிறது.ஜாக்கிரதை!!!
Chandar
@சாணகியா: //அப்படியானால், கடவுளை வணங்கும் மிருகங்களையும் நீங்கள் வணங்குகிறீர்களா?.// - ஆம்! அந்த காருண்யம் தான் உங்களை இங்கே வாழவைக்கிறது! அதனால் தான் சனாதான தர்மம் இன்னும் தழைக்கிறது!உங்களைப்போல பெட்டிக்கடை போட்டு மக்களை மதம் பிடிக்க செய்யாது சனாதான தர்மம்! இஸ்லாம் மதம் பிடித்து கொத்து கொத்தாய் உமது சகோதரர்கள் மடிகிறார்கள் அவர்களை போய் முதலில் கறை சேருங்கள். அப்புறம் பாரத மாதாவிற்கு முக்காடு போட யோசியுங்கள் !
சாணக்கியன்
1. /// ஆம்! அந்த காருண்யம் தான் உங்களை இங்கே வாழவைக்கிறது! /// ------- "நான் மனமுவந்து உங்களிடம் அடிமையாகிறேன். என்னை ஆட்சி செய்யுங்களென்று" சொன்னால், பாரதமாதாவுக்கு புர்கா போட்டு ரஜியா சுல்தானாவாக்காமல் என்ன செய்வது?. நீங்கள் நிம்மதியாக ஹிந்து ராஷ்டிரத்தில் வாழவேண்டுமானால், 30 கோடி முஸ்லிம்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டியடியுங்கள். தெம்பிருந்தால், அவர்கள் உங்கள் மீது ஜிஹாத் செய்து இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கட்டும். ----- 2. //// உமது சகோதரர்கள் மடிகிறார்கள் அவர்களை போய் முதலில் கறை சேருங்கள்./// அவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள். எமது மரபணு ரத்த சகோதரர்கள் நீங்கள்தான். ஒரு காலத்தில், உங்களுடைய மூதாதையரும் எங்களுடைய மூதாதையரும் காபிர் அண்ணன் தம்பிகளாக பிறந்தவர்கள். ஒருவர் முஸ்லிமாகி விட்டார், மற்றவர் காபிராகவே இருந்துவிட்டார். ஆக கழுவிய மீனில் நழுவிய மீன்களான உங்களை பிடித்து ஹஜ்ஜுக்கு அனுப்பினால்தான் எங்களுக்கு அல்லாஹ் சொர்க்கம் நற்கூலியாக தருவான்.---- காபிர் சகோதரா, வா பள்ளிவாசலுக்கு செல்வோம்.
seyed muhammed
முஸ்லிம்கள் பெட்டிக்கடை வைத்து பிழைக்கலாம்,விறகு வெட்டி விற்று வாழலாம்,சவரன் தொழில் செய்யலாம்,வீடு கட்டும் மேஷ்திரியாய்....இஞ்சனியராய்...கொத்தனராய்....சித்தாளாய் வேலை பார்க்கலாம், தையல் தொழிலாளனாய், சுத்தம் செய்வோனாய், நடை பாதை கடை நடத்துவோனாய், வைத்தியனாய், விஞ்ஞானியாய், கற்பிக்கும் ஆசிரியனாய், வியாபாரியாய் வாழலாம்.இது போன்று இறைவன் தந்த அறிவை,ஆற்றலை பயன்படுத்தி அனுமதிக்கப் பட்ட வழியில் உழைத்து வாழலாம்.
சனாதானிகள் போன்று பிறரிடம் தட்டை நீட்டி கடவுள் பெயரால் தட்சணை பெற்று வாழ அனுமதியில்லை.இது சனாதானிகளின் பிச்சைக்கார தர்மம்.பிறர் உழைப்பில் சுகம் காண்போர்,பிறரை மோசடி செய்து வாழ்வோர்,பிறர் பொருளை கலவரத்தை உருவாக்கி கொள்ளை அடிப்போர்,திருடி வாழ்வோர்,லஞ்சத்தில் ஊறி திளைப்போர் என சமுக விரோத செயல்களை செய்தோர்...செய்வோர் எல்லாம் சனாதானிகளே!
மதக்கலவரங்களில் முஸ்லிம்களை நிராயுதபாணிகளை பெண்களை கூட்டமாய் கும்பலாய் சென்று கொத்து கொத்தாய் கொல்லும் கோழைகள் சனாதானிகள்...வாலியை மறைந்து கொன்ற புராணத்திற்கு சொந்தக்காரர்கள்.கோழைகள் வாழ்வதற்காக நிதம் சாவை பார்த்து பயந்து வாழ்வோர்.முஸ்லிம்கள் வாழ்வதற்காக சாவை துணிந்து வரவேற்பவர்கள்.
Chandar
@Seyed: faithfreedom.org; jihadwatch.terrorismawareness.org; //நிராயுதபாணிகளை பெண்களை கூட்டமாய் கும்பலாய் சென்று கொத்து கொத்தாய் கொல்லும் கோழைகள்// umma moslems thaan kozhai pol pinnalilirundhu kolvargal, mukka pasanga. Go and cleanse yourself you jihadist. //சனாதானிகள் போன்று பிறரிடம் போன்று பிறரிடம் தட்டை நீட்டி கடவுள் பெயரால் தட்சணை பெற்று வாழ அனுமதியில்லை// - appuram mosque vasalil pitchai eduppavargal ellam yaar. //வாலியை மறைந்து கொன்ற புராணத்திற்கு சொந்தக்காரர்கள் // - aduthavan pondatiya kavarndha ippadi thaan nadakkum. Umma Mahamad thannudaiya marumagalaiyae thanathaaggikondavanayitrae. //கோழைகள் வாழ்வதற்காக நிதம் சாவை பார்த்து பயந்து வாழ்வோர்.முஸ்லிம்கள் வாழ்வதற்காக சாவை துணிந்து வரவேற்பவர்கள்.// - Muttal thanamaana, brainwashed ***** seiyara vela idhu. Appavigala kolra maha'mad'a thairiyasaligal. Chemical weaponsum use pannunga, sema thairiam pa!
Chandar
@Chanakya: // எமது மரபணு ரத்த சகோதரர்கள் நீங்கள்தான்// - Appuram edhukkuppa oru Maha'mad'a maargathirkku poneenga ?
// நீங்கள் நிம்மதியாக ஹிந்து ராஷ்டிரத்தில் வாழவேண்டுமானால், 30 கோடி முஸ்லிம்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டியடியுங்கள்// - Do you think that, we are low as Maha'Mad''s army ? //ஆக கழுவிய மீனில் நழுவிய மீன்களான உங்களை பிடித்து ஹஜ்ஜுக்கு//- Indha kaafir kovilil irundhu varum panaththil, matrum kaafir kodukkum vari panaththil pichaikkaarargalai maha'MAD' ens haj pilgrimage povadhu paththadha ?
seyed muhammed
ஆக,கடைசியில் சாணக்கியரின் குடுமியை மறைக்க போட்ட குல்லா கழன்று கீழே விழுந்து விட்டது.சோழியான் குடுமி ஆடும் ஆட்டத்தை ரசிக்கலாம்.
1)பாரதம்....மாதா என்ன இது எல்லாம்?இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை புராணங்களின் மிச்ச சொச்சமா?ஆம் எனில் நான் நிறுத்தி கொள்கிறேன்.இல்லை ஹிந்துத்துவாவின்"அகண்ட பாரத"கனவின் கற்பனையின் தொடர் என்றால் எழுதுகிறேன்!
திருடர்களாய்,கடற்க் கொள்ளையனாய் ஆட்சி செய்த புஷ்கர்ன பிராமண வகுப்பை சேர்ந்த தஹிர் என்பவனின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்த சூத்திரர்கள்,சமணர்கள் இஸ்லாமிய கலீபாவிற்கு கடிதம் எழுதினார்கள்:எங்களை காப்பாற்றுங்கள்.
ஆரியர்களால் அடிமைகளாக்கப்பட்ட பூர்வீக குடிகளை காப்பாற்ற வந்தவர்கள் முஸ்லிம்கள்.முஹம்மது பின் காசிம் தலைமையில் தஹிர் தோற்க்கடிக்கப்பட்டு ஆட்சியை பெற்ற முஸ்லிம்கள் அடிமைகளை விடுவித்தார்கள்;அவர்களுக்கு உணவு வழங்கும் பெரும் விருந்திற்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.ஆனால பந்தியில் உந்தி பெருத்த பிராமணர்களின் ஆக்கிரமிப்பை பார்த்து,வந்த கடிதத்துக்கு எதிர்மறையாய் நிலை இருப்பதை அவதானித்து விட்டு விச்சரித்தார்....விசாரனையில் இது சம்பிராதயம் சடங்கு என்றவுடன் நிலைமையின் விபரீதத்தை புரிந்த முஹம்மது பின் காசிம் பந்தியை ஆக்கிரமித்திருந்த பிராமணர்களை அடித்து துரத்தி விட்டு விடுதலை பெற்ற பூர்வ குடிகளுக்கு விருந்தளித்தார்.
முஸ்லிம்கள்,ஆளும் எண்ணத்தில் சிந்துவை வெல்ல வந்தவர்கள் அல்ல;அடிமைகளாக வாழ்ந்த பூர்வ குடிகளை மீட்க வந்தவர்கள்;மீட்டார்கள்,மீண்டவர்கள் இஸ்லாம் தழுவினார்கள்...முஸ்லிம் ஆனார்கள்.
இன்றும்,இனியும் ஜாதிய கொடுமைகளுக்குள்ளாகியுள்ளவர்களை,பொருளாதார சுரண்டல்களுக்கு ஆளாகியோரை,அவமானத்தால் கூனி குறுகி நிற்ப்போரை,பெண்களை,குழந்தைகளை,வயதான முதியோரை காக்கும் ஒரே வலிமை ஆற்றல் முஸ்லிம்களுக்கு தான் உண்டு.படைத்த இறைவன் அதற்காக தான் முஸ்லிம்களை தேர்ந்தெடுத்துள்ளான்.இந்த இலக்கை அடைவதற்கு முஸாஃபர் நகர்களோ,குஜராத்களோ தடையாகிட முடியாது.தடைகள் தாண்டி இஸ்லாம் வெல்லும்.இந்தியா மீண்டும் நீதிமிக்க ஆட்சியின் கீழ் வரும்.
2)உலகின் திரும்பிய பக்கம் எல்லாம் கொடுமைகளுக்கு ஆளாகி நிற்கும் முஸ்லிம்கள் உலகை ஆளாப் போகிறார்கள் என்றால்...உலகை தொழுவோரால் ஏற்க முடியாது.
ஆனால்,உலகின் யதார்த்தம் போராளிகளின் இழப்பில் தான் புதிய உதயங்கள் நிகழ்ந்திருக்கின்றன.அந்த உதயம் இஸ்லாத்தின் முஸ்லிம்களின் இழப்பில் தான் நிகழும்.
சாணக்கியன்
/// Umma Mahamad thannudaiya marumagalaiyae thanathaaggikondavanayitrae./// --------- பெருமானாருக்கு ஆன் வாரிசுகள் கிடையாது. ஜைத் எனும் ஒரு நேர்மையான கருப்பு அடிமையை தத்தெடுத்து பிறகு தனது சொந்த குரைஷி வம்சத்திலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்த திருமணம் முறிந்துவிட்டது. பிறகு அல்லாஹ் தத்தெடுப்பை திருக்குரான் மூலம் தடைசெய்தான். ஆக பெருமானார் செய்த தத்து உறவை முறிப்பதற்காக அவரால் தத்தெடுக்கப்பட்ட அடிமையால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய கட்டளையிட்டான். ----- தனது வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்னை பெருமானார் திருமணம் செய்தது இன்றைய பிறப்புரிமை சட்டத்துக்கு அடிப்படையாய் அமைந்தது என்று சட்டவல்லுனர்கள் கருதுகிறார்கள். முதலில் சொத்துரிமை என்பது சொந்த ரத்த பந்தங்களுக்கே உண்டு எனும் சட்டமும் அடுத்தபடியாக ஒரு நாட்டின் பிரஜா உரிமை(Citizenship by birth) சொந்த தகப்பனின் பிரஜா உரிமையையே சாரும் எனும் சட்டமும் தெள்ளத்தெளிவாக மனித இனத்துக்கு பறைசாற்றப்பட்டது. ---- இந்த கட்டத்துக்கு முன்னால் வளர்ப்பு பிள்ளைகளும் ரத்த பந்தங்களும் சொத்துக்காக ஒருவரையொருவர் வெட்டிக்கொன்றனர்.. ஆகையால்தான் பெருமானாரின் இந்த திருமணத்தை அனைத்து கோத்திர தலைவர்களும் ஏகமனதாக வரவேற்றனர். இன்று உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பிறப்புரிமை சட்டம் பெருமானார்(ஸல்) வகுத்த அடிப்படையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க து. ----- தத்து பிள்ளைகளுக்கு, இந்தியா உட்பட எந்த நாட்டிலும் வளர்ப்பு பெற்றோரின் சொத்தை இயற்கையாக அனுபவிக்கும்(Na tural right of inheritance) வாரிசுரிமையோ, பிரஜா உரிமையோ கிடையாது. அப்படியிருந்திருந்தால், இந்நேரம் காசு கொடுத்து வளர்ப்பு தந்தையை விலைக்குவாங்கி எந்த நாட்டின் குடியுரிமையையும் எளிதாக யார் வேண்டுமானாலும் வாங்கும் குழப்பமான நிலை உருவாகியிருக்கும். ---- ஒரு தேசத்தின் அடிப்படை சட்ட உரிமைகளுக்கு பெருமானாரின்(ஸல்) இந்த திருமணம் வழிவகுத்தது என்றால் மிகையாகாது. அதே சமயம் 6 வயதில் தாய் தந்தையை இழந்து அனாதையாகிவிட்ட பெருமானார்(ஸல்) அவருடைய பெரியப்பா அபுதாலிபின் பாதுகாப்பில் 8 வயது முதல் 50 வயது வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க து.
சாணக்கியன்
அனாதை குழந்தைகளை தத்தெடுப்பது எவ்வளவு மகத்தான செயல். இதை இஸ்லாத்தில் தடை செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று பல ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் சொல்கிறார்கள். ---- முதலில் பெருமானாரே 6 வயது முதல் ஒரு அனாதையாகத்தான் வளர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடலாகாது . அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பதையோ, ஆதரவு தருவதையோ அவர்களுக்கு பாதுகாவல் தருவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக அனாதை குழந்தைகளுக்கு ஆதரவு தருவோர் மீது அல்லாஹ் அளவற்ற அருள் பொழிகிறான். ---- ஆனால் உண்மையை அவர்களிடமிருந்து மறைக்காதீர். உண்மையான பெற்றோர் பற்றிய விபரம் தெரிந்திருந்தால் அதை அழகாக சொல்லிவிடுங்கள் . அல்லாஹ் நாடினால் அவர்களுடைய ஏழை பெற்றோர் நாளை செல்வந்தராக மாறிவிடலாம். அப்பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும். அதுமட்டுமின்றி நீங்கள் செய்ய நினைப்பதை நல்ல நிலையில் இருக்கும் போதே செய்துவிடுங்கள் . நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய ரத்தபந்தங்கள் அவர்களை சொத்துக்காக அடித்து விரட்டும் நிலையில் விடாதீர். தத்து பிள்ளை எனும் கண்மூடித்தனமான பாசத்தில் அவர்களுடைய வாழ்க்கையை நாசம் செய்துவிடாதீர் எனும் மகத்தான நீதியை மனித இனத்துக்கு அல்லாஹ் பெருமானார்(ஸல்) மூலம் கற்று தந்தான். ---- தந்தை பெரியார் 71ஆம் வயதில் மணியம்மை அம்மையாரை மணந்ததும் இதே அடிப்படையில்தான். வயதான காலத்தில் அவரை கண்ணும் கருத்துமாக காத்து பணிவிடைகள் செய்து வந்த மணியம்மை அம்மையாரை, தான் இறந்துவிட்டால் தனது சொந்தபந்தங்கள் சொத்தை பிடுங்கிகொண்டு நடுத்தெருவில் விட்டுவிடுவார்கள் என பயந்தார். ஆகையால் அவரை முறைப்படி திருமணம் செய்து தனது சொத்துக்களுக்கு வாரிசாக நியமித்தார்.
சாணக்கியன்
// Appuram edhukkuppa oru Maha'mad'a maargathirkku poneenga ? /// ------ 1. 2500 வருடங்கள் காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த உங்களூடைய பிராமின் மூதாதையர் ஏன் இஸ்லாத்தை தழுவினர்?. ---- 2. பிராமின் வம்சத்தில் பிறந்து இஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களாக மாறிய அபுபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோர் ஏன் இஸ்லாத்தை தழுவினர்? --- 3. ஆயிஷா எனும் பெயருக்கும் ஆ ஷா, உ ஷா, ஹர்ஷா, வர்ஷா, அபிலாஷா, அலிஷா, அனிஷா, திஷா, நிஷா... போன்ற நூற்றுக்கும் மேலான பிராமண பெண்களின் பெயருக்குமுள்ள உறவென்ன?. ஷா என்று முடியும் ஒரு அரபி பெயரை உங்களால் சொல்ல முடியுமா? ------ 4. "அக்ரஹாரம்" --- கஃபாவை "ஹரம்" என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.
சாணக்கியன்
/// உலகின் திரும்பிய பக்கம் எல்லாம் கொடுமைகளுக்கு ஆளாகி நிற்கும் முஸ்லிம்கள் உலகை ஆளாப் போகிறார்கள் /// -------- அறிவில் சிறந்த பிராமின்ஸ் கலீபாக்களாக மாறினால், இஸ்லாமிய நாடுகளில் அமைதி தவழும். இந்தியா 55 இஸ்லாமிய நாடுகளின் தலைவனாக மாறும், இன்ஷா அல்லாஹ். ----- இல்லாவிட்டால், முஸ்லிமும் முஸ்லிமும் பள்ளிவாசலில் குண்டுவைத்து அடித்துக்கொண்டுதான் சாவார்கள்.
seyed muhammed
சந்தர்...கோபம் வரணும்,உண்மையாளனாக இருந்தால்!வெட்டிக் கோபம் வேலைக்காகாது.
1)கடவுள் பெயர் கூறி தட்சணை பெறும் பூசாரியும்,பள்ளிவாயிலில் வாழ வழியில்லாத ஏழ்மையில் கையேந்துவோனும் ஒன்றா?பள்ளிவாயிலில் கையேந்தி நிற்கும் ஏழைகளில் பலர் ஹிந்துக்கள் எனப்படும் பாவப்பட்ட மக்கள்.ஏன் பள்ளிவாயிலை நாடுகிறீர்கள் என்ற கேள்விக்கும் அந்த ஏழைகளிடம் பதிலுண்டு...பெருமைக்கு கோயில் உண்டியலிலும்,குருக்கள் தட்டிலும் தட்சணையை தூக்கி எறிவோர் ஏழைகளாகிய எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.எங்களின் ஜீவிதம் கழிவதே இந்த பள்ளிவாயில்களில் தான்.இது சந்தருக்கு கோபத்தை தரலாம்..கொதிப்பை உண்டாக்கலாம்..ஆயினும் உண்மை.
2)கோழையாக முஸ்லிம் வாழப் பழகாததால் தான் மதக் கலவரங்களில் ஹிந்து வெறிக் கும்பலோடு,காவல் துறையையும் தைரியமாய் எதிர் கொள்கிறான்.
குண்டு வைத்தவன் முஸ்லிம் என்ற பொய்யாய் ஊதிய பலூன் உடைந்து வருஷம் பலவாகி விட்டது.சம்ஜோத எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித் என 64 இடங்களில் ஒட்டு தாடியோடு குண்டு வைத்தது ஹிந்து வெறியர்கள் என்பது அம்பலமாகி அசிங்கப்பட்ட பின்பும் அரைத்த மாவை அரைப்பது அழகல்ல.
3)வாலிக்கும்,அடுத்தவன் மனைவிக் கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்,சந்தர்,இராமயணம் தெரியாதா?முதலில் ராமயணத்தை இன்றிலிருந்து படிக்க தொடங்கு வாலியை கொன்ற கோழை குணம் பற்றிய தெளிவு கிடைக்கும்.
4)சாகப் பழகியவன் வாழ கற்று கொள்கிறான்;வாழ மட்டும் தெரிந்தவன் சாவைப் பார்த்து பயப்படுகிறான்,சாவும் அவனை விரைவில் அணைத்துக் கொள்கிறது.பெரும்பாலான தற்கொலை செய்தோர் எல்லாம் வாழப் பழகியவர்கள்.சனாதானிகளுக்கு வாழ்வை தவிர்த்து வேறொன்றும் தெரியாது.
முஹம்மது(அல்லாஹீவின் அருளும் ஆசியும் என்றென்றும் அவர்கள் மீது பொழியட்டுமாக!)அவர்களின் படை மனித குல அடிமை தளையை,அசிங்கத்தை,அவமானத்தை ,அழிவை,அநீதியை அழித்து மனிதனை சுதந்திர மனிதனாய் வாழ வைக்கும் பேரருள்.வரலாறு சான்று கூறுகிறது.இட்டுக்கட்டப்பட்ட இதிகாசம் அல்ல முஹம்மது நபியின் வாழ்வும் வழியும்.
முஹம்மது நபியின் வாழ்வை படியுங்கள்;உங்களின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.பொய்யை எழுதாதீர்;பொய்யுக்கு மறுப்புரை எழுதாதின் காரணம் அக்கரை உள்ளவரானால் படியுங்கள்;அவதூறு கூறுவோருக்கு பதிலளித்து பயனில்லை.
சாணக்கியன்
//// முஹம்மது நபியின் வாழ்வை படியுங்கள்;உங்களின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். /// -------- முதலில் நீங்கள் படித்தீர்களா?. பெருமானாரின்(ஸல்) தாத்தா அப்துல் முத்தலிப் ஒரு பிராமின் பூசாரி எனும் உணமையை ஒத்துக்கொள்ளும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு?. அன்னை ஆயிஷா பிராமின் குலத்தில் பிறந்தவர் எனும் உண்மை அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறதா உங்களால்? ----- 1400 வருடங்களுக்கு முன்பு பிராமின்ஸுக்கும் காபாவுக்கும் இருந்த உறவு பற்றி நான் எழுதியதை படித்த, மதீனா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் பெரிய இஸ்லாமிய அறிஞரே மாஷா அல்லாஹ் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார். ------ உங்களுடைய மூதாதையரும் காபிர்களாக வாழ்ந்து இஸ்லாத்தை தழுவியவர்தான் என்பதை மறந்து விடாதீர்.
சாணக்கியன்
///சந்தர்...கோபம் வரணும்,உண்மையாளனாக இருந்தால்!வெட்டிக் கோபம் வேலைக்காகாது./// ---- கண்ணியமாக விவாதம் செய்யுங்கள். உங்கள் பாஷையில் அவர்கள் பேச ஆரம்பித்தால் தாங்கமாட்டீர் --- மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவும். புரிஞ்சா சரி.
Umar Abdulla
//ஐயா உமர் அவர்களே ! முஸ்லிமுக்கு மதம் பிடித்திருக்கிறது என்பதை ஒப்பு கொண்டமைக்கு நன்றி. எங்களுக்கு எங்கள் சாமியே போதும், உம்ம கடைய இங்க விரிக்காதீங்க! உங்க மதம் புடிச்சு அலையறவங்களை முதல நல் வழிப்படுத்தி அப்புறமா வாங்க! கடவுள வணங்கி மிருகங்களா இருக்கறத விட, மிருகங்களை வணங்கி எங்கும் கடவுளை கண்டு மனிதனா இருப்பவன் மேல் !//----- மனிதனையோ இல்லை மனிதத்தயோ அளவிடுவதற்கு நிலுவைகள் வேண்டும். கடவுள் வழங்கிய உண்மை. கடவுளே , மிகபெரிய உண்மை. இதைத்தான் மதம் என்றோ , வாழ்வியல் நெறி என்றோ அழைக்கபடுகிறது. நமது சுய இச்சைக்கு பேசுவது என்றால் ஒரு காலத்திலும் ஒருமித்த கருத்தை எட்ட முடியாது. மாறி மாறி குற்ற பத்திரிக்கை வாசிக்க வேண்டியது தான்.

நீங்கள் சொல்லும் சனாதான தர்மத்துக்கே வருவோமே ! ஒரு வாக்கு வாதத்திற்காக , அது தான் 'இந்து' மதம் என்று வைத்து கொண்டாலும், அந்த மதத்தின் வேத நூலுகளையும், உபனசிடகளையும் பற்றி உங்களுக்கோ , அல்லது மற்ற ஹிந்து சகோதரர்களுக்கோ என்ன அறிவு இருக்கிறது ? அதுடையே எண்ணிக்கை எத்தனை என்றாவது தெரியுமா ? வேதத்திற்கும், உபனசிடுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தெரியுமா ? ஹிந்து மதத்தின் சட்டங்கள் தான் என்ன ?

வேதங்கள் போய் வெறும் புராண /இதிகாசங்கள் தான் உங்களின் மதம் ஆகி இருக்கிறது. ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஒரு புலவரின் படைப்பு என்று மறந்து அது வாழ்க்கை யின் கலங்கரை விளக்கமாக எப்பொழுது மாறியது ? அதையாவது ஹிந்து சகோதரர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் அதுவும் இல்லை. பின்னு எங்கு இருக்கிறது மதம் ?

மன இஷ்டங்களை பின்பற்றி, கல்லை கடவுள் என்று அழைத்து, கடவுளை , தன்னுடையே விருப்பம் பூர்த்தி செய்யும் பூதமாக நடத்தி, சமூகத்தால் அங்கிகரிக்க பட்ட அனச்சரங்களில் திளைத்து வாழ்வதை , 'ஹிந்து' மதம் என்று நீங்கள் அழைத்தால் உண்மையில் நீங்கள் தாம் சனாதான தர்மத்துக்கும், ஹிந்து மதத்திற்கும் முதல் துரோகி.

நீங்கள் ஹிந்து மதத்தை தேடி கண்டு பிடித்து பின்பற்றுங்கள், நீங்கள் உண்மையாளர் எனின் ! அதுவே உங்களையே, உங்களுடையே இஸ்லாமிய விருப்பு போக்கை மாற்றி விடும்.

உண்மையில், கட்டு கோப்பாக சட்டங்களை பின்பற்றுவதுக்கும் , மானாவறியாக வாழுவதுர்க்கும் உள்ள வித்தியாசம் தான் இஸ்லாத்தையை பின்பற்றுவதற்கும் , வேறு மதங்களில் நம்பிக்கை கொள்வதும்.
seyed muhammed
சாணக்கியரின் பார்ப்பன குடுமி பேயாட்டம் போடுகிறது;பிராமணர்கள் "அறிவாளிகள்"என ஏற்க வேண்டும் என எல்லா ஆரிய கூத்தும் நடத்துகிறது.குரைஷிகளுக்கும் ஆரியர்களுக்கும் எவ்வித உறவும் தொடர்பும் வரலாற்று ரீதியாக இல்லை என நிரூபித்தாலும் தனது புளித்து போன கீழ்மை குணம் விவாதத்தை தொடர்கிறது.
ஷா என்ற சொல் அரபியில்லை என அவிழ்த்து விட்ட பொய் ஊதி வீச்சம் எடுத்தவுடன் ஹரம்....அக்ரஹாரம் எனும் புது கரடி விடுகிறார் சாணக்கியர்.போதுமய்யா உமது குல பிழைப்பு.புராண இதிகாசங்கள் கொண்டு மக்களை சீரழிக்க அவிழ்த்த பொய்யே மனித குலத்தை சாபமாய் தொடர்கிறது.இதில் உண்மை வரலாற்றை திரிக்கும் அசிங்கமா?
1)முஹம்மது நபி(அல்லாஹி அவர்கள் மீது அருள் பாலிப்பானாக!)அவர்களின் குரைஷி குலத்திற்கும் இந்திய ஆரிய வமச வழி பிராமணர்களுக்கும் ஒரு சமபந்தமும் இல்லை.2)குரைஷிகளில் சிலை வணங்கிகளாக இறந்த முஹம்மது நபி(ஸல்லல்லாஹீ அலைஹி வ ஸல்லம்)அவர்களின் முன்னோர்கள் காபிர்களே!அவர்கள் யாவரும் நரகின் எரி கொள்ளிகளே!அது போன்று உலகில் வாழ்வோர்,வாழ்ந்து மறைந்தோர் என யாராயினும் தன்னைப் படைத்த இறைவனை வணங்காமல் சிலையையோ,மனிதனையோ,மிருகங்களையோ,சூரியன் சந்திரனையோ,பறவைகளையோ,கிரகணங்களையோ,செத்தவர்களையோ இன்னும் இது போன்ற எண்ணற்ற வணக்கத்திற்குரியதாக கருதப்படுபவைகளையோ வணங்கினால,அந்நிலையிலே மரணித்தால் அவர்கள் யாவரும் காபிர்களே!அவர்கள் யாவரும் நரகின் எரி கொள்ளிகளே!
அது போன்று இறைவன் வழங்கிய வாழ்வினை வழிகாட்டுதலை விட்டு விட்டு தன்னைப் போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட புராணங்களை,இதிகாசங்களை,மனுஸ்மிருதிகளை,பிற இஸங்களை,சட்டங்களை பின் பற்றினால் அவர்களும் காபிர்களே!அவர்களும் நரகின் எரி கொள்ளிகளே!
ஆதலால் அரைத்த மாவை மீண்டும் அரைக்காமல் மேலுள்ள கருத்திற்கு ஏற்ப விவாதம் செய்வது எனில அல்லாஹிவின் அருளால் உதவியால் நான் தாயாராயுள்ளேன்.
யு முஹம்மத் பிலால்
முஸ்லீம்கள் வந்தேறிகள் அல்ல இந்தியாவிற்கு! மேல சாணக்கியன் என்றவர் முஸ்லீம்கள் எங்கே செல்வார்கள் என்று ! அரேபியாவில் இருந்து இஸ்லாமிய மதம்தான் இந்தியாவிர்க்கு வந்ததே அன்றி அங்குள்ள மக்கள் அல்ல ! இந்த நாட்டில் உள்ள கீழ்ஜாதி மக்கள் அன்று மேல்ஜாதி மக்களால் எந்த அளவு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள் என்று வரலாற்று சான்றுகள் எத்தனையோ உள்ளது அந்த கொடுமைகளை இன்றும் ஒவ்வொருவரின் கண்களும் விரித்து பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் ! உரிய அங்கீகாரம் இன்றி தாழ்த்தபட்ட மக்கள் மனிதர்களே இல்லை என்று முழங்கிய கயவர்களும் உண்டு இந்த நாட்டில் ! மேல் ஜாதிகளின் ஜாதிய கொடுமைகளிலிருந்து விடுபட தங்களை சக மனிதர்களாக பாவிக்கின்ற மனிதர்களுள் உயர்வு தாழ்வுகள் இல்லாத மதம் இஸ்லாமிய மதம்தான் என்று இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் இஸ்லாமிய மத்த்தை தழ்வினர் .. இவர் சொல்படி மதம் மாறியவர்கள் அனைவரும் இன்னாட்டில் வாழ உரிமை இல்லை என்றாள் அம்பேத்கரும் மதம் மாறி உள்ளார்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.