Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

              சவப்பற்று

இரும்புப் பெட்டியிலே - இருக்கும்
எண்ப லக்ஷத்தயும்,
கரும்புத் தோட்டத்திலே - வருஷம்
காணும் கணக்கினயும்,
அருந்ணயாக - இருக்கும்
யிரம் வேலியயும்
பெருகும் வருமானம் - கொடுக்கும்
பிறசொத்க்களயும்,

ட வககளயும் - பசும்பொன்
பரணங்களயும்
மாடு கறந்தவுடன் - குடங்கள்
வந் நிறவதயும்,
நீடு களஞ்சியம்கள் - விளந்த
நெல்லில் நிறவதயும்,
வாடிக்கக் காரர்தரும் - கொழுத்த
வட்டித் தொகயினயும்,

எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள்
எங்கள் மடாதிபதி
வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம்
மேனியெலாம் பூசிக்
கண்கவர் பூஷணங்கள் - அணிந்
கட்டில் அறநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் - குலவிப்
பின்வர முன்நடந்தார்!

பட்டுமெத்ததனிலே - மணமே
பரவும் பூக்களின்மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
சவத்த ரம்பித்தார்;
கட்டிக் கரும்பினங்கள் - சகிதம்
கண்கள் உறங்கிவிட்டார்;
நட்ட நடுநிசியில் - கனவில்
நடந்த கேளீர்.

நித்திரப் பூமியிலே - சிவனார்
நேரில் எழுந்தருளிப்
புத்தம் புதிதாகச் - சிலசொல்
புகல ரம்பித்தார்.
'இத்தன நாளாகப் - புவியில்
என சவமத
நித்த நித்த முயன்றே - புவியில்
நீளப்பரப்பி விட்டாய்.

மடத்தின் ஸ்தியெல்லாம் - பொவில்
மக்களுக்கு க்கிவிட்டேன்!
திடத்தில் மிக்கவனே - இனிநீ
சிவபுரி வாழ்க்க
நடத்க!' என்றே -சிவனார்
நவின்றுபின் மறந்தார்.
இடிமுழக்க மென்றே - தம்பிரான்
எண்ணம் கலங்கிவிட்டார்!

தீப்பொறி பட்டபோல் - உடலம்
திடுக்கிட எழுந்தார்
'கூப்பிடு காவலர' - எனவே
கூச்சல் கிளப்பிவிட்டார்;
'காப்பளிக்க வேண்டும் - பொருள்கள்
களவுபோகு' மென்றார்
'மாப்பிள என்றனுக்கே - இத்ததி
மரணம் ஏக்' கென்றார்.

சொப்பனத்த நினத்தார் - தம்பிரான்
ள்ளிவிழுந் அழுதார்!
ஒப்பி உழத்ததில்ல - சிறிம்
உடல் அசந்ததில்ல!
எப்படி நான்பிரிவேன் - அடடா!
இன்பப் பொருளயெல்லாம்;
தப்பிப் பிழப்பண்டோ - என
சவம் எனத்டித்தார்!

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.