Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Thendral
Puthiya ThendralPuthiya Thendral Logo
ஆகஸ்ட் 2007

வன்முறை ஒழியட்டும்!



தொடர்பு முகவரி:

புதிய தென்றல்
அன்பகம், மூலச்சல்,
மேக்காமண்டபம் அ.எ. 629166
கன்னியாகுமரி மாவட்டம்.
தொலைபேசி: 04651 - 250343

ஆசிரியர்
மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் செல்பேசி : 9443165034

இணை ஆசிரியர்
அசுரன் செல்பேசி : 9965398084


ஆலோசனைக் குழு
முனைவர் ஜி. சந்தானக்குமார், முனைவர் என். ஐயப்பன், பேராசிரியர் எஸ். ஜெயக்குமார், பேராசிரியர் பெ. சுயம்பு, மருத்துவர் சிறீ. திருப்பதிஆசான், மருத்துவர் என்.கே. சுரேஷ், மருத்துவர் ஐபின்ராஜ், மருத்துவர் எஸ். ஸ்டேன்லி தாமஸ், மருத்துவர் எல். அருளமுதன், மருத்துவர் எஸ். ராஜேஷ்வரன், இராஜாவூர் கு. ம. இராசேந்திரன், வி. கே. இராமசுவாமி, மருத்துவர் கே. செல்வநாதன், மோ. ஜேம்ஸ். சட்ட ஆலோசகர், பி. விஜயகுமார் எம்.ஏ.பி.எல்.

கடந்த இதழ்: ஜூலை 2007

அண்மையில் காசி நகரில் உடல் ஊனமுற்ற நடைபாதை சிறு வியாபாரிகள், தம்மை அகற்றிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விசமருந்தி 'தற்கொலை' போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை இரு தொலைக்காட்சி அலைவரிசைகள் நேரடியாக ஒளிப்பதிவு செய்துள்ளன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்போது தற்கொலைக்கு தூண்டியதாக வியாபாரிகள் சங்க தலைவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. "மனித உயிரைவிட செய்தி அவசியமா?" என்று ஊடகங்கள் மீதும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தர்மபுரியில் மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டபோதும் அவர்களை காப்பாற்றாமல் படப்பதிவு செய்த சன் தொலைக்காட்சி காமிராவை இது நினைவுபடுத்துகிறது.

மற்றொரு செய்தி, 1998 கோவை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார் மக்கள் சனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி. அவர் கடந்த 9 ஆண்டுகளாக பிணைகூட வழங்கப்படாமல் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

இறுதியாக, ஒரு நாள் சிறையில் வைக்குமளவு கூட குற்றம் ஏதும் செய்யவில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசுகளும் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட இந்த வன்முறைக்கு எதிராக ஒருசில சிற்றிதழ்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தவிர யாரும் குரல் கொடுக்கவில்லை.

அநீதியை செய்வதும் அநீதிக்கு துணை போவதும் மட்டுமல்ல, அநீதியை கண்டுகொள்ளாமல் போவதும் கூட வன்முறைதான்.

வன்முறை ஒழியட்டும்!
அன்புடன்,
ஆசிரியர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
velumani
2007-09-20 05:10:00
vedumanee@gmail.com

Who is Kaga pujander? is he sithar, well versed yogi. Do you know anything about his life

velumani
2007-09-20 05:12:00
vedumanee@gmail.com

Found ur website interesting with links to lot of small literary magazines worth to read. Add more links to your web.

with best wishes

velumani



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP