Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
இங்கே யாருமில்லை
திருச்செந்தாழை

திறக்கப்பட்ட கதவின் வழியே
தப்பித்தோடுகிறது இருள்
புதிய நபர்களை
நுகர்நது பார்க்கிறது காற்று
விரவிக் கிடந்த
மெல்லிய தூசியின் மேல்
எலியின் கால்தடம்
வருகைப் பதிவாய்
தெறித்து கிடந்தன
பறவையின் எச்சங்கள்
ஜன்னலை திறந்தபடி
நண்பர் கூறுகிறார்
“ரொம்ப நாளாய்
இங்கே யாருமில்லை”யென.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.