தமிழ்ப் பதிப்பு உலகம் (1800 - 2009) புத்தகம் பேசுது சிறப்பு மலர் வெளியீட்டு விழா
நாள் : 20.5.2009 புதன் மாலை 6.00 மணி
இடம் : தேவநேயப் பாவாணர் நூலகம்
தலைமை : கமலாலயன்
வரவேற்பு : சைதை ‘ஜெ’
மலர் வெளியீடு : ஆர்.எஸ். சண்முகம், செயலாளர் (பாப்பாசி)
மலரை பெற்றுக் கொள்பவர் : ஈரோடு தமிழன்பன்
சிறப்புரை : வீ. அரசு, இரா. நடராசன்
நன்றியுரை : முத்தையா வெள்ளையன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|