|
புதிய குரல்
எம். தர்மராஜ்
மரத்தில் ஏறுகிறபோதே
கிளை ஒடியுமென்று
துவண்டு போனால்
உச்சியை அடைய முடியுமா...?
கல்லும் உளியும்
உன்னிடமிருந்தும்
முடியுமா என்று யோசித்தால்
சிலை வடிக்க இயலமா...?
கூர்மையான பார்வை
நெஞ்சிலே வைராக்கியம்
உலகம் உன்வசமாகுமே!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|