பா. ராஜா கவிதைகள்
இலை, கிளை, மலர், முள்
இவைகளோடு
வேரும் வளர்ந்திருக்கிறது
உன் முகமாய்
பிடுங்கி
தனதெல்லையில் நட்டுக்கொள்ள
திட்டமிட்டுவிட்டது
நீள, அகலம் குறைந்தமனம்
நொடிமுள்ளிலிருந்து
நாட்காட்டித்தாளில் தெறித்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு மலர்ச்செடியின் மரணம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|