ச . பிரியா கவிதைகள்
1
கடவுள் சிரிக்கிறார்
ஆத்திகம் குறித்து
ஆட்சேபணைகள்
வெளிப்படுத்தும்
என் அறைக்குள் கடவுள் சிரிக்கிறார்
துண்டிக்கப்பட்ட நாக்கை
நீட்டிக் காண்பித்து
முகமெதிரே கைகளை உயர்த்தமுனையாமல்
வார்த்தைகளற்ற
உதடுகள் மூலம்
கடவுள்களின் படங்களை
விற்றுக்கொண்டே,
என்னைக் கடந்து
சென்றான்
2
இன்று தெருவில் ஒரு சிறுவன்
விரைந்து பரவும்
வெயிலைத் தாங்கிப்பிடித்து
அசைந்து கொண்டிருக்கிறது.
கருவை வெளியேற்றிவிட்டு,
ரோஜாக் கொம்புகளை,
பாதுகாக்கத் தீர்மானிக்கும்
முட்டை ஓடுகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|