விருது அறிவிப்பு
தாரகை மாத இதழில் 12 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாரகை அறக்கட்டளை வழங்கும் கீழ்காணும் விருதுகள் :
சிறந்த சிற்றிதழுக்கு : தியாகி சுப்பிரமணிய சிவா விருது
சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு : அன்னை தெரசா விருது
சிறந்த கவிதை நூலுக்கு : பாரதியார் விருது
சிறந்த மக்கள் சேவகர்களுக்கு : அம்பேத்கர் விருது
சிறந்த நாட்டுப்புற கலைக்குழுவிற்கு : கலைவாணர் என்.எஸ்.கே விருது
சிறந்த கிராமிய பாடகர்களுக்கு : உடுமலை நாராயண கவி விருது
சிறந்த ஆவணம் குறும்படங்களுக்கு: நடிகர் திலகம் சிவாஜி விருது
சிறந்த உள்ளாட்சிக்கு : அறிஞர் அண்ணா விருது
சிறந்த கல்வி நிலையத்திற்கு : காமராஜர் விருது
இவைகளில் தங்கள் பங்களிப்பை தங்களின் குறிப்புகளோடு தொடர்பு கொள்ளவும். கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், ஆவணப்படம், குறும்படங்கள் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். விருதுகளுக்கு கட்டணமோ, நுழைவுக் கட்டணமோ கிடையாது. படைப்புகள், குறிப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 05 . 03 . 2008.
முகவரி : நிர்வாக இயக்குநர், தாரகை அறக்கட்டளை, 2/468, செம்மலர் தெரு, காந்தி நகர் வடக்கு, வத்தலக்குண்டு - 624 202. கை பேசி : 99420 98925, 99409 42526, போன் : 04543- 265222.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|