Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

வெயிலின் கிளைகளை ஓவியமாக்குபவள்
வா. மணிகண்டன்

ஆண்களால் நிரம்பியிருக்கும்
பேருந்தில் ஏறியவள்
வெறித்து
கணங்களைக் கடத்தினாள்.
இரவின் பக்கங்களில் எழுதிய கதைகளில்
மழைத்துளியின் கன்னங்களில் வரைந்த ஓவியங்களில்
காற்றின் இடைவெளிகளில் நிரப்பிய கவிதைகளில்
நினைவுப் பந்தலிட்டு
வசிக்கத் துவங்கிய
அவளுக்கும்
எனக்குமிடையில்
நீ
வருகையில்
சொல்லத்துவங்கினாள்
தான்
வெயிலின் கிளைகளை
ஓவியமாக்குபவள் என்று


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.