|
குழந்தைக்குத் தெரியாது
ம.ஜெயப்பிரகாஷ்வேல்
எட்டரை மணி
பேருந்தைப் பிடிக்க
இன்னும்
ஐந்து நிமிடங்களே உள்ளதென
மடியிலமர்ந்து சோறூட்டக் கெஞ்சும்
குழந்தைக்குத் தெரியாது
***
அந்தக் குழந்தை
பேருந்தில் இருந்து இறங்கியதும்
இருள் சூழ்ந்த வானத்தில்
என் பயணம்
- புலியூர் முருகேசன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|