Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

ரவி சுவாமிநாதன் கவிதைகள்

1
Indian wife வாழ்க்கையில் எதுவுமே
என் கட்டுப்பாட்டில் இல்லை
எனக்கு
வாழ்க்கைப்பட்டவளைத் தவிர...!
அவளுக்கு
அதுவும் இல்லை...!

2
ஏசுவின் அன்பு
மதமானது...!
புத்தரின் ஜென்
மார்க்கமானது...!
மார்க்ஸின் பொதுவுடமை
அரசியலானது...!
சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!
காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!

3.
கால்கள் கட்டப்பட்டு
தலைகீழாக தொங்கவிடப்பட்டு
மிதிவண்டியின் கைப்பிடியில்
பயணிக்கும்
கோழிகள் அறியாது
தன் இறுதிப்பயணத்தை...!

- ரவி சுவாமிநாதன் ([email protected])

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com