Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

என் அம்மாவின் காதல்…
ரவிகுமார். தி


Old woman love

ஒரு காற்றற்ற வெளியிலே
வானமற்ற நிலா வெப்பக்கதிர் வீச
சத்தங்கள் செத்து விட்ட வீதியில்
சொல்லும் வார்த்தை போய் சேர
எல்லை இல்லாமல்
சுற்றும் முற்றும் பார்த்து
தலை சாய்த்து
கண்மூடி
உரக்க சொல்ல வந்தாள்
தன் பழைய காதலை…
முடியாமல் முணுமுணுக்க முயலுகையில்
தட்டி விட்டுப் போகிறது
சமூகத்தின் பேரிரைச்சல்…..

- ரவிகுமார். தி (raveerasa@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.