Tamil | Literature | Poem | Ezhilvarathan | Tree | Life
Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

உயிர்த்தெழும் மரம்
எழில்வரதன்

tree மக்கி எருவாகி
விருட்சத்தில் நுழைந்து
கனிந்ததொரு பழமாகி
ஒரு குயிலுக்கு உணவாகி
குரல்வளையிலோரு பாடலாகி
பச்சைப் பிரதேசம் முழுதும்
ஒலித்து
மீண்டும்
உங்கள் செவியில் நுழைந்து
உங்கள் ரத்தத்தில் கலந்து
உங்களில் ஒருவனாகி
சுவாசிப்பேன்
நான்.

- எழில் வரதன்(elilvarathan@sify.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.