Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

சிகத்த இருட்டு
துறையூரான் அஸாறுடீன்

எந்தன் சதிரத்தில் நெய் உருக்கும் - இந்த
வேண்டாத இரவுகளை
விரும்பியும் விரும்பாமலும் வரவேற்கிறேன்...

மலர்கள்.. மணங்கள் மற்றும்
பழங்கள் எனப் பல ரசங்களோடும்
கத்தி கறண்டி கைவிரல்கள்
இன்னும் பலவாய் ஆயுதங்கள்
அழகழகாய் இருந்திட்டும் - என்னை
கடித்துச்சப்பி கறுமுறென்ற
கோர உணர்ச்சிகளின் துவம்சத்தால் - என்
சதிரத்தில் வட்டமாயும் நீட்சியாயும்
குறுக்கு மறுக்காய்ப் பல கீறல்கள்
பரந்த வலைப்பின்னலதுவாய்...

தேகத்தைத் தேடிவரும்
வேண்டாத இந்த இரவுகள் - இனி
சிகப்பாய் இருட்டும்...

- துறையூரான் அஸாறுடீன், இலங்கை ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com