நிகழ்வு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா
இடம் : - ஏ.ஜே.சி. பப்லிக் ஸ்கூல் (பழைய மாவட்ட ஆட்சியரகம்)
முதல் கடற்கரை சாலை,
நாகப்பட்டினம்.
நாள்:- சனிக்கிழமை, 18.10.2008
காலை 9 மணி - தப்போசை முழங்க நாகை மாவட்ட மாநாடு துவக்கம்.
துவக்கவுரை - ச. தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச் செயலாளர்
கவிஞர் ஜீவி, மாநிலத் துணைச் செயலாளர்
நிறைவுரை:- மதுக்கூர் ராமலிங்கம், மாநிலத் துணைச் செயலாளர்
தீர்மானங்கள்.. விவாதம் - தொகுப்புரை, புதிய மாவட்டக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு
இசைப்பாடல்கள்: கவின் மலர், செல்வராசு, நன்னானே ரமேஷ்.
தவில் இசை : - வீரராகவன்.
மாலை 6 மணி - இலக்கியப் பரிசளிப்பு விழா
தலைமை : ச. தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச் செயலாளர்
வரவேற்புரை: ந. காவியன், மாவட்டச் செயலாளர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இரா.தே.முத்து, மாநிலப் பொருளாளர்
துவக்கவுரை: நாகை மாலி, முன்னாள் மாநிலத் துணைச் செயலாளர்
செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு - கவிதை நூல்
நூல் மனக்கோழி
ஆசிரியர் கவிஞர் தமிழ்முருகன்
நூல் ஆய்வுரை கவிஞர்.சுந்தா, மாநிலச் செயற்குழு
அமரர்.சேதுராமன் - அகிலா நினைவுப்பரிசு-குழந்தை இலக்கியம்
நூல் அழகியும் அரக்கனும்
ஆசிரியர் யூமா வாசுகி
நூல் ஆய்வுரை கா.பிரகதீஸ்வரன், மாநிலச் செயற்குழு
குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு-தமிழ் வளர்ச்சி நூல்
நூல் சங்ககாலத் தமிழகத்தின் சமூக நிலை
ஆசிரியர் வே.பெருமாள் சாமி
நூல் ஆய்வுரை மதுக்கூர் ராமலிங்கம், மாநிலத் துணைச் செயலாளர்
புதுமைப் பித்தன் நினைவுப்பரிசு-சிறுகதை நூல்
நூல் மயில்ராவணன்
ஆசிரியர் ஹரிகிருஷ்ணன்
நூல் ஆய்வுரை பவா.செல்லத்துரை, மாநிலத் துணைச் செயலாளர்
கு.சி.ப-வின் பெற்றோர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு-நாவல்
நூல் கருத்தலெப்பை
ஆசிரியர் கீரனூர்.ஜாஹிர் ராஜா
நூல் ஆய்வுரை சு.வெங்கடேசன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்
வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு - மொழிபெயர்ப்பு நூல்
நூல் நிகிதாவின் இளமைப்பருவம்
ஆசிரியர் யூமா வாசுகி
நூல் ஆய்வுரை ஜேசுதாஸ், மாநிலச் செயற்குழு
வாழ்த்துரை: வி.மாரிமுத்து, நாகை சட்டமன்ற உறுப்பினர்
நன்றியுரை: எல்.பி.சாமி, மாநிலக் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|