அழைப்பு
ஈழத்தமிழர் ஆதரவு மாணவர் பேரவை தொடக்கம்
நாள்: 06-03-09
பேரணி :
பிற்பகல் 2 மணிக்கு
மன்றோ சிலையிலிருந்து கலைவாணர் அரங்கம் வரை
பேரணி தலைமை:
தமிழரசி மாறன், அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி
தொடக்க விழா
இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.
பிற்பகல் 3-00 மணிக்கு
எழுச்சி இசை நிகழ்ச்சி: தெனிசை செல்லப்பா குழுவினர்
மாலை 4-00 மணிக்கு
ஈழத்தமிழர்களுக்காக தையாய் பூத்த தியாக சுடரொளிகள் படத்திறப்பு
மாணவர் கொடி அறிமுகம் & தலைமை:
மு.பாலகுரு
வரவேற்பு:
தமிழமுதன்
அறிமுகவுரை:
சு.மா.சுசிந்திரன்
மாணவர்கள் - இளைஞர்கள் பொறுப்பாளர்கள் அறிமுகம்
அனைத்து கல்லூரி மாண்வர்களின் எழுச்சி முழக்கம்.
எழுச்சியுரை:
தொல்.திருமாவளவன்,
தலைவர், விடுதலை சிறுத்தைகள்.
கவிஞர். காசி ஆனந்தன்
புதுக்கோட்டை. பாவாணன்
இயக்குனர் மணிவண்ணன்
இயக்குனர் சீமான்
வழக்கறிஞர் பால் கனகராஜ்
தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு.
மருத்துவர் நா. எழிலன்
த.வெள்ளையன்
தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
இரா. அன்பழகனார்
நிறுவனர், தலைவர், தமிழ்நாடு மீனவர் பேரவை
அற்புதம் குயில்தாசன்
பேராசிரியர் அறிவரசு,
பேராசிரியர் செயராமன்,
பத்திரிகையாளர் மதிவாணன்
நன்றி: மு.கபாலி
தொடர்புக்கு :
மு.பாலகுரு,
22, வ உ சி தெரு, எம்ஜிஆர் நகர், சென்னை - 78
9840515537, 9884168111, 9443281871
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|