Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

கவிதாயினி ரத்திகாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா


கவிதாயினி ரத்திகாவின் "தேய்பிறையின் முதல் நாளிலிருந்து....."
கவிதை நூல் வெளியீட்டு விழா

இடம்: திருச்சிராப்பள்ளி - ஹோட்டல் பெமினா - காவேரி ஹால்.

நாள்: 05.07.2008 சனி மாலை 05.00 மணி

தலைமை: கவிஞர் நந்தலாலா
முன்னிலை: திரு. ஏ. கலியமூர்த்தி
(காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம்)

வரவேற்புரை: செல்வி கிருத்திகா.

நூல் வெளியிடுபவர்: திருச்சி என். சிவா எம்.ஏ.பி.எல்.
(பாராளுமன்ற உறுப்பினர்)

நூல் பெறுபவர்: கொடைப்பேரரசு டாக்டர் வீ. கே. என்., பி.இ.,
(இணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்)

சிறப்பு விருந்தினர்கள்:

எழுத்தாளர் பிரபஞ்சன்
பத்திரிகையாளர் ஞாநி
கவிஞர் மனுஷ்ய புத்திரன்
(ஆசிரியர், 'உயிர்மை')

ஏற்புரை : கவிதாயினி ரத்திகா

நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் ஆங்கரை பைரவி.
-----------------------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

சரசுவதி பஞ்சு
தலைவர்
திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி - 620021.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.