அழைப்பிதழ்
அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
பெருமையுடன் நடத்தும்
கவிதைத் திருவிழா
நாள் : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு
விழாவை சிறப்பிப்போர்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற
புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா
முனைவர்- கவிஞர்
சேது குமணன்
எழுத்தாளர், இன உணர்வாளர்
சு. குமணராசன்
மற்றும்
தமிழ் உறவுகள்
அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்
துவக்கு இலக்கிய அமைப்பு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|