Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

'நான் ஒரு மநு விரோதன்' - நூல் வெளியீட்டு விழா
(ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள்)

Keetru invitation தலைமை : தோழர். பிரளயன், நாடகவியலாளர்

வரவேற்க : தோழர். மினர்வா, கீற்று.காம்

வெளியிட : தோழர். வ.கீதா, ஆய்வாளர்

பெற்றிட : மரு. ஜெயராமன், அபெகா நூலகம், புதுகை

கருத்துரை : தோழர். கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

தோழர். புனித பாண்டியன், ஆசிரியர், தலித்முரசு

தோழர். பி.சம்பத், அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

ஏற்புரை : ஆதவன் தீட்சண்யா

நன்றியுரை : கா.பிரகதீஸ்வரன்

நாள் : 2008 மார்ச் 19

நேரம் : மாலை 5 மணி

இடம் : தேவநேய பாவாணர் நூலக அரங்கு, சென்னை-2

வருவீரென : கீற்று.காம் (www.keetru.com) & பூபாளம் புத்தகப்பண்ணை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.