|
மக்கள் தொகைப் பெருக்கம்
மக்கள் தொகை பெருக்கம் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் சொன்னார். “இந்தியாவில் 10 விநாடிகளுக்கு ஒரு பெண் குழந்தை பெறுகிறாள்”
உடனே சர்தார்ஜி எழுந்து “ அந்த பெண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சு, நிறுத்தச் சொல்லணும்” என்றாரே பார்க்கலாம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
|
|