 |
சொர்க்கமா நரகமா?
6 வயது சிறுமி ஒருத்தி தனது ஆசிரியரிடம் சொன்னாள்:
“என்னோட மாமாவை திமிங்கலம் முழுங்கிவிட்டது”
“அப்படி நடந்திருக்க முடியாது. திமிங்கலம் பெரிய மிருகமா இருந்தாலும் அதோட கழுத்து சிறியது. அதால ஒரு மனுஷனை முழுங்க முடியாது”
“நான் நம்ப மாட்டேன். நான் சொர்க்கத்துக்குப் போகும்போது மாமாகிட்டே இதைப் பத்திக் கேட்பேன்”
“ஒருவேளை உங்க மாமா நரகத்துக்குப் போயிருந்தா..?”
“நீங்க கேளுங்க”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
 |
|