|
இப்படியே போகலாமா?
வெயில் சுட்டெரிக்கும் கோடை காலம். குளியலறையில் இருந்த பணக்காரர் ஒருவர் தனது மனைவியிடம் கேட்டார்:
“அடிக்கிற வெயிலுக்கு இப்படியே போகலாம் போல இருக்கு? அப்படி போனால், பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க?”
“நான் காசுக்காகத்தான் உங்களை கல்யாணம் பண்ணதா சொல்வாங்க..”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
|
|