|
சிங்கக் கூண்டில் மாமியார்
ஒரு மிருகக்காட்சி சாலைக்கு கணவன், மனைவி, மனைவியின் அம்மா சென்றார்கள். சுற்றிப்பார்க்கும்போது சிங்கத்தின் கூண்டில் மாமியார் தவறுதலாக விழுந்துவிட்டார். மாமியார் சிங்கத்தைப் பார்க்க, சிங்கமும் மாமியாரைப் பார்த்து திரும்பியது.
“ஐயோ, இப்ப என்ன பண்றது?” என்று கணவனைப் பார்த்து மனைவி கத்தினாள்.
“சிங்கம் இந்த சிக்கலிலிருந்து எப்படியாவது தப்பிக்கணும்னு கடவுள்கிட்டே வேண்டிக்கலாம்” என்றான் அமைதியாக.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
|
|