
இடி மின்னலால் ஏதாவது பயனுண்டா?
இடி மின்னலின் போது காற்றில் அதிகமாக நைட்ரஜன் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அது மழை நீரில் கரைந்து நிலத்தில் விழுகிறது. இது விவசாயத்திற்குப் பயன்படும் உரமாகி, விளைச்சலை அதிகரிக்கிறது. இதற்கு ‘Fixation of Nitrogen’ என்று பெயர். இடி, மின்னல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடியும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|