தபால் தலையை தலைகீழாக ஒட்டினால்...
மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் ஐம்பது வயதுக் கிழவி ஒருத்திக்கு அவள் எழுதி அஞ்சலில் போட்ட கடிதம் ஒன்றுக்கு ஐம்பது பவுன் அபராதம் விதிக்கப்பட்டது. அவள் செய்த குற்றம்தான் என்ன? இராணியின் உருவம் அச்சிடப்பட்ட தபால் தலையை அவள் தலைகீழாக ஒட்டியதற்குத்தான் அந்த தண்டனை. பெரியாருக்கு இதுபோல் அஞ்சல் தலைகளைத் தலைகீழாக ஒட்டினால் கோபம் வந்து ஒட்டியவரைத் திட்டிவிடுவாராம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|