தமிழ் சினிமாவில் காட்டப்படும் அபத்தங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் மாடுகளுக்கு வண்ணங்கள் தெரியாது. எல்லா வண்ணங்களும் அதற்கு ஒன்றே. மாடுகள் மிரண்டு போவது துணியை அசைப்பதால் மட்டுமே. மாடு என்றில்லை, பொதுவாக எல்லா மிருகங்களும் நிறக்குருடு உள்ளவைதான். மனிதர்களில் சிலருக்கும் இக்குறைபாடு உண்டு. இதற்கு ‘colour blindness’ என்று பெயர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்