தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 7
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் – தேவையான அளவு
வேகவைத்த காய்கறிகளின் தண்ணீர் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பெரிய பெரிய துண்டுகளாக அரிய வேண்டும். இஞ்சியை சிறிதாக அரிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்த பின் ஒரு தட்டில் பரப்பி ஆறவிட வேண்டும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வடிகெட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்க வேண்டும். சூடான பின் மிளகுதூள் தூவி உடனே பரிமாற வேண்டும்.
காலனிய காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியே இல்லை
எழுத்தாளர்:
வாழ்க்கைக் குறிப்பு திரு. சிலுவைமுத்து திருமதி செல்லம்மாள் இணையரின் நான்காவது மகனாக 1958ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள் வீரவநல்லூரில், (திருநெல்வேலி மாவட்டம்) எஸ். ஜெயசீலஸ்டீபன் பிறந்தார். தொன்போஸ்கோ பள்ளியில் படித்து இலயோலாக் கல்லூரியில்…
மேலும்...
RSS feed for comments to this post