தானே சிரித்து

தலை சொருகி

பொதுவிடம் உணர்ந்து

வெட்கம் உதிர்க்கிற பெண்

விட்டுச்செல்கிற

கால் தடத்தில்

பதிந்திருக்கக் கூடும்

காதலின் சுவடு...

- பாலச்சந்தர்

 

Pin It