ஓரறையிலிருந்து இன்னோர் அறைக்கோ
உட்புறச்சுவர்களின் இணைப்புகளிலோ
கழிப்பறையின் குட்டிச்சுவர்களிலோ
திடீரெனத் தோன்றித் தம் பயத்தை
இடம்பெயர்த்து
விடைக்கும் கண்களுடன்
இருளைச் சாடும் நீளவெட்டையும்
ஒளியைக் கொண்டாடும்
குறுக்கு வெட்டையும்
பாதைகளாக அறிவித்தபடி
பிறரறியாது
பசையீர்ப்பு நடனமொன்றைப்
பரிசளித்துக்கொள்கின்றன
பெரிய மரப்பல்லிகள்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்