இருட்சி சூழ
மலர்கள் வாடி இருந்ததன!
சுவாசிக்க ஆட்சேபிப்பு
காற்று நச்சுப் பட்டிருந்தது!!
உச்சகட்டத்தில் ஒரு ஓலம்
எங்கேயோ ஒரு மூலையில்!!
இடையே வகையாய்
பற்பல விசும்பல்கள்!!
அன்று சிநேகங்கூடல்
உணர்த்தி இருக்கவேண்டும்!!
இப்படியொன்று நிகழுமென!!!
இன்றோ
உருகம் மா(ற்)றி விட்டிருந்தது
மரணிப்பு கருக்கூட்டிலேயே!!!
உறுத்துமா இனியாவது?
தென்றல் புயலாக
வீசக் காத்திருப்பு!
ஊடே நிலவியிருந்தது
ஒரு நிசப்தம்!!!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- தேனப்பன்
- பிரிவு: கவிதைகள்