இருட்சி சூழ
மலர்கள் வாடி இருந்ததன!
சுவாசிக்க ஆட்சேபிப்பு
காற்று நச்சுப் பட்டிருந்தது!!

உச்சகட்டத்தில் ஒரு ஓலம்
எங்கேயோ ஒரு மூலையில்!!
இடையே வகையாய்
பற்பல விசும்பல்கள்!!

அன்று சிநேகங்கூடல்
உணர்த்தி இருக்கவேண்டும்!!
இப்படியொன்று நிகழுமென!!!

இன்றோ
உருகம் மா(ற்)றி விட்டிருந்தது
மரணிப்பு கருக்கூட்டிலேயே!!!
உறுத்துமா இனியாவது?

தென்றல் புயலாக
வீசக் காத்திருப்பு!
ஊடே நிலவியிருந்தது
ஒரு நிசப்தம்!!!

Pin It