* ஓலமிட்டுத் தொலைகிறது கருப்பு பகலிலான வெள்ளை நிழல்கள் மனதை கொக்கி போட்டு இழுக்கிறது வந்துகொண்டிருக்கும் ஒருவனின் ஈட்டிப் பார்வை அவனது கூரான பார்வையில் மோதிப் பிளந்தது பிராண வாயு மூன்றாம் நுரையீரல் மூச்சடைத்துத் திணறியது புலம்பும் மரங்கள் அழுவதை நிறுத்தப் போவதில்லை பட்டாசுகள் காற்றைக் கிழித்து வெடித்துச் சிரித்தன உலாவும் தென்றலில் மரணம் மணக்கிறது புகை நிழல்கள் விண்மீன்களை விழுங்கி குரூரமாய் நகைத்தது முடிவாக "மரங்கள் நடுவோம்" என்றார்கள்....!!! *** - கலாசுரன்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- மார்க்கட்டு நிலவரம்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 25, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- கலாசுரன்
- பிரிவு: கவிதைகள்