தென்றலொன்று
சுடுகாட்டில் அங்கும் இங்கும்
மௌனமாய் அலைகிறது

எரிக்கப்பட்ட
முடிவுற்ற ஒரு வாழ்க்கையின்
புகை மட்டும் சுவாசித்தபடி...

அது மின்னல் வெளிச்சத்தில்
அன்பின் ஈரங்களை தேடுகிறது
யாரேனும் எரித்தலோடு
விட்டுச் சென்றிருக்கக்கூடும்

- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It