இளையபாரதி கவிதைகள்
எப்படி இருக்கிறாய்?
நண்பனே!
நாளைய வாழ்க்கையின்!
பாதையில்...
நீயூம் நானும்...
தேசத்தின் தெருக்கோடி
நண்பனும்...
குழந்தைகளும்...
தொழிற்சாலையும்
மரங்கள்
இல்லாத பூமியில்
நதிகளின் ரத்த..
கண்ணீர்
விவசாயத்தை அழித்ததோ
மின்தடை
கொண்ட
தொழில் உலகம்
உழைப்பவனை அழித்ததா?...
எதிர்காலம்! எப்படி இருக்கும்!
தேசத்தின் மரணத்தை
தடுக்க என்ன
செய்யப் போகிறாய்
நண்பனே!
போர் இல்லாத பூமி
வெள்ளத்திற்கு
அணைகட்டி போராடு
வறட்சிக்கு
மரம் நட்டு போராடு
வேலைக்கு
தொழிற்சாலை வேண்டி போராடு
விலை வாசிக்கும் வறுமைக்கும்
தீர்வு காண போராடு
இயற்கையில் செழுமைகான
எந்நாளும் போராட்டம்
இல்லாத பூமியில்
நியாயம் கிடைக்காது வெள்ளத்திற்கு
அணைகட்டி போராடு
வறட்சிக்கு
மரம் நட்டு போராடு
வேலைக்கு
தொழிற்சாலை வேண்டி போராடு
விலை வாசிக்கும் வறுமைக்கும்
தீர்வு காண போராடு
இயற்கையில் செழுமைகான
எந்நாளும் போராட்டம்
இல்லாத பூமியில்
நியாயம் கிடைக்காது
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|