Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam
ஜனவரி 2009

தொழில்சார்ந்த நோய்களுக்கு ஹோமியோபதி மருந்துகள்
Dr.V ஆவுடேஸ்வரி

மருத்துவ வரலாற்றின் விடிவெள்ளியாய் உதித்த ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர். ஹானிமன் அவர்களின் ஆராய்ச்சியில் தோன்றிய மருத்துவமுறை ஹோமியோபதி. இது மானுட சமுதாயத்திற்குக் கிடைத்த அரிய கொடை. எவ்விதப் பக்கவிளைவுகளும் இல்லை. முழுநலம் தரக்கூடியது. ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் உழைப்பாளி மக்களுக்கும் ஏற்றது. மனிதர்களைத் தாக்கும் அனைத்து நோய் களுக்கும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. உடலில் காணப்படும் நோய்க்குறிகளோடு உணர்வுக் குறிகளையும் மனநிலைக் குறிகளையும் விசாரித்து, துயர்க்குறிகளுக்கும் அடிப்படையான மூலகாரணத்தை நீக்குவது ஹோமியோபதியின் சிறப்பம்சமாகும்.

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் தொழில்கள் சார்ந்த பல நோய்கள் மனிதர்களைப் பாதிக்கின்றன. விவசாயத் தொழிலிருந்து விஞ்ஞான ஆராய்ச்சிப்பணிகள் வரை பல்வேறு தொழில்களின் சூழ்நிலைகளுக்கேற்ப விதவிதமான வியாதிகள் தாக்குகின்றன. இத்தகைய நோய் களுக்கு ஹோமியோ சிகிச்சை மேற்கொண்டால் இயற்கையான வழிமுறையில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். நோய்கள் முற்றிலும் பரவலாகக் காணப்படும். தொழில்சார்ந்த சில உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பயன்படும் ஹோமியோபதி மருந்துகளைக் காண்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.