கீற்றில் தேட...

அம்மாவின்மடிசாய்ந்த

மழைநாளின்

குளிர்இரவுப்பொழுதெல்லாம்

கதகதப்பாய்கழிய...

இப்போதுவெயில்பொழுதில்

நடுநடுங்கிநிற்கிறேன்

நீயின்றிஅம்மாவே.