பெண்களுக்கு குறட்டை வருவது நம் நாட்டில் குறைவுதான். டான்சில், அடி-நாய்டு பிரச்சனையால் குறட்டை வர வாய்ப்புண்டு. உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம். அதிகமாக குறட்டை விடுபவர்களுக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். அபூர்வமாக மரணம்கூட ஏற்படலாம். சர்ஜரி மூலம் இதைக் குணப்படுத்தலாம். E.N.T டாக்டரை அணுகுவது நல்லது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
RSS feed for comments to this post