ஜப்பானியர் மேலிருந்து கீழாகவும், இட, வலமாகவும் எழுதுகிறார்கள். சீனர்களும் மேலிருந்து கீழாகவும், வல இடமாகவும் எழுதுகிறார்கள். கிரேக்கர்கள் தொடக்கத்தில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்த வரி இடமிருந்து வலமாகவும் எழுதினர். மெக்னீசியர்களோ கீழிருந்து மேலாக. உருது, பாரசீகம், துருக்கி, ஹீப்ரு ஆகிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுகின்றன. ஜப்பானில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதக் கற்றுக் கொடுக்கின்றனராம். நம்ம காந்தி இரண்டு கைகளால் எழுதக் கூடியவர் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி