சிப்பியின் ஒடுகள் இணையும் துவாரத்தின் வழியாக ஏதாவது ஒரு சிறிய மணல்துகள் உள்ளே போய், அது நத்தையின் மேல் தோல்மீது படியும். அதனால் ஏற்படும் உறுத்தலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நத்தை மணல் துகள்களைச் சுற்றி, பசை மாதிரியான பொருளைச் சுரந்து மூடிவிடும். இந்தப் பசை கொஞ்ச நாட்களில் இறுகி, கெட்டியான முத்தாக மாறிவிடும். சிப்பியின் வயிற்றுக்குள் முத்து இருக்கும் நாட்களைப் பொறுத்து, அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
மழைத்துளி விழுந்து முத்து உருவாகிறது என்ற
செய்தி பொய்.
RSS feed for comments to this post