அமுக்கராக் கிழங்கைச் சூரணம் செய்து சமபங்கு சர்க்கரை சேர்த்துக் காற்றுப்புகாப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, தினம் 1 தேக்கரண்டி காலை, மாலை இரு வேளையும் பாலில் கலந்து உண்டு வர உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை ஆகியவை தீரும். ஆண்மை பெருகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
RSS feed for comments to this post